Neengaatha Reengaaram 16

Advertisement

Renee

Well-Known Member
புருசனுக்கு பொண்டாட்டி மேல இருக்கிற உரிமை அப்டித்தான் எடுத்துக்கணும் வேற யார் கிட்டயாவது கோவம் காமிக்க

Mudiuma!
கண்டிப்பா முடியாது
அவளோடு சேர்ந்த நாட்கள் அவனுக்கு எப்படி இனிமையாய்
இருந்திருக்கும்

அப்படிப்பட்ட நாட்கள் இழந்து விட்டோமே என்று வருத்தம்

Athanal வந்த இயலாமை
அதனால் வந்த ஆத்திரம்
அவள் கன்னத்தில் இடியாக இறங்கி விட்டது
 

laksh

Well-Known Member
“Sometimes, it is just not that I am angry and it is that I am more hurt and there is a big difference”

Call it irony that it is her feelings for him rages him more learning that she did not come because she wouldn’t want to go.

Call it fate that despite her attachment to him as much as her life is dependent on him, she couldn’t love him unconditionally and that is exactly drives him mad.

Call it an unendurable pain that despite him being sincere and loyal, her family couldn’t near him anyhow and somehow.

Call it anything and much more, all these have amass to become a shovel piercing through his heart and mind.

His little damsel is totally ignorant and naïve to understand all these. When understanding itself has only a remote chance, imagine she answering and handling his concerns and anxieties.

Too much for that inexperienced, brought up fully sheltered, simple, cheerful woman as against that towering, well experienced, worldly wise, angry man.

How are they going to sort things out? Will their innate goodness, instinctive honesty and true feelings help them win this emotional battle?

Time will tell…!!

திசையும் போனது… திமிரும் போனது…
தனிமை தீயிலே வாடினேன்…
நிழலும் போனது… நிஜமும் போனது…
எனக்குள் எனையே தேடினேன்…


இது நியாயமா? மனம் தாங்குமா?
என் ஆசைகள் அது பாவமா?




Neengaatha Reengaaram 16 1


Neengaatha Reengaaram 16 2


:):):)
interesting epi....seekiram adhutha epi venum
 

malar02

Well-Known Member
புருசனுக்கு பொண்டாட்டி மேல இருக்கிற உரிமை அப்டித்தான் எடுத்துக்கணும் வேற யார் கிட்டயாவது கோவம் காமிக்க

Mudiuma!
கண்டிப்பா முடியாது
அவளோடு சேர்ந்த நாட்கள் அவனுக்கு எப்படி இனிமையாய்
இருந்திருக்கும்

அப்படிப்பட்ட நாட்கள் இழந்து விட்டோமே என்று வருத்தம்

Athanal வந்த இயலாமை
அதனால் வந்த ஆத்திரம்
அவள் கன்னத்தில் இடியாக இறங்கி விட்டது
உரிமை இப்படி இருக்காதுங்க
ஈகோ தான் இப்படி இருக்கும்
ஆக்ரோஷமான அடி படக்கூடாது இடத்தில் பட்டு அடிபட்டு போயிருந்தா எல்லாருக்கும் தெரிந்து தெரிந்து வேண்டாம் அவங்க அப்பா வுக்கு தெரியுமாதிரி ஆகியிருந்தால் எதை வைத்து நிரப்புவான்
காலத்துக்கும் வருத்தம் நின்று இருக்கும் சொல்லுக்கு ஆளாகி இருப்பான்
தா தாக்கு பொண்ணு கொடுத்தா இப்படித்தான் என்று
 

EswariSkumar

Well-Known Member
“Sometimes, it is just not that I am angry and it is that I am more hurt and there is a big difference”

Call it irony that it is her feelings for him rages him more learning that she did not come because she wouldn’t want to go.

Call it fate that despite her attachment to him as much as her life is dependent on him, she couldn’t love him unconditionally and that is exactly drives him mad.

Call it an unendurable pain that despite him being sincere and loyal, her family couldn’t near him anyhow and somehow.

Call it anything and much more, all these have amass to become a shovel piercing through his heart and mind.

His little damsel is totally ignorant and naïve to understand all these. When understanding itself has only a remote chance, imagine she answering and handling his concerns and anxieties.

Too much for that inexperienced, brought up fully sheltered, simple, cheerful woman as against that towering, well experienced, worldly wise, angry man.

How are they going to sort things out? Will their innate goodness, instinctive honesty and true feelings help them win this emotional battle?

Time will tell…!!

திசையும் போனது… திமிரும் போனது…
தனிமை தீயிலே வாடினேன்…
நிழலும் போனது… நிஜமும் போனது…
எனக்குள் எனையே தேடினேன்…


இது நியாயமா? மனம் தாங்குமா?
என் ஆசைகள் அது பாவமா?




Neengaatha Reengaaram 16 1


Neengaatha Reengaaram 16 2


:):):)
Point pointa pottu thakkuran maruthu. Renduberum mindvoice laye pesittu eruntha eppdi.பூனைக்கு யாரு மணி கட்டுறது.அருமை(y)
 

தரணி

Well-Known Member
எப்படியிங்க சரியாகும் நியாயமே இல்லை
அவங்க ஒன்னும் இவனை தெரியாது
தெரிந்தபோது வேண்டாமென தள்ளி நில்லு என்று குடும்ப தலைவன்
இவ்வளவு நாள் மூன்று குழந்தைகளை வளர்த்து எடுத்து கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டு வருபவர் சொல்லுகிறார்
தலையா பிரச்சனையிலும் தன் பெண்ணை காபந்து செய்யனுமுனு
ஒரு கதையில் ஹீரோ மட்டும் தான் முக்கியமா அவன் செய்வது நியாயம் கேட்பது நியாயம் ??????????
எதோ பிரச்னை வந்துவிட்டது இது தான் சந்தர்ப்பமென்று உள்ளே நுழைந்து செய்து
இவன் அதயும் சொல்லிட்டான் உனக்காக தான் அவங்களுக்கு உதவின்னு
அந்தவீட்டில் உள்ள மற்ற்வர்கள்மேல் திணிக்க பட்ட உதவிக்காக எதுவுமே அவங்களுக்குனு தனி பட்ட விருப்பம், கனவு, முறைமை ,வாழ்வு அமைப்பு இருக்க கூடாதா ?
இப்பவும் இவனை மரியாதை குறைவாய் பேசலை நடத்தலை
நாம் உதவி பெற்றதால் தன் மகளை தாரை வார்க்க வேண்டி வந்ததே என்ற குன்றல் தான்
இவனும் அதுக்கேற்ற போல் மூஞ்சயை தூக்கிட்டு விலகி நின்றுவிட்டான்

வேலை முடிந்தவுடன்
ஏன் அக்கா அக்கானு உறவு கொண்டாடி அவன் தனிமை அவங்க பெண்ணின் மேல் உள்ள விருப்பம் இதயெல்லாம் காண்பித்து அவங்களையாவது மகிழ்வித்து இருக்கலாம் நம்பிக்கை கொடுத்து இருக்கலாம் இப்படி மாப்பிளை கிடைக்காது என்று அதை விட்டு இப்ப கண் கலங்க விடுறான்
இவன் கழிவிரகத்தில்
அவங்க என்ன பண்ணுவாங்க அமைதியாக கவனிக்கிறாங்க அவன் அப்படித்தான் போல என்று
இவனுக்கு சொந்தமெல்லாம் வேண்டாம் இவனுக்கு பிடித்து இவனுடைய கையில் இருக்கனும் இவனின் முகம் பார்த்து கிடக்கணும் நடக்கணும் அவ்வ்ளவுதான் இவன் எதுவும் வேண்டுமென்று காப்பாத்திக்கமாட்டான் யாரவது செய்யணும் இவ்விரு கெத்துக்காண்பித்து நிற்கனும் அட இவனல்லவா ஹீரோன்னு சாதரண மனுஷன் போதுங்க சந்தோஷத்திற்கு
மலர் நீங்க சொல்லுறதை சரி தான்....ஆனா ஜெயந்திக்காக உதவி பன்னாலும் அதை எந்த இடதிலும் சொல்லி காட்டளை...... பதிலுக்கு நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும் அப்படினு கண்டிஷன் போடலை...... எனக்கு பிடிச்சி இருக்கு..... உனக்கு விருப்பம் இருந்தா கல்யாணம் பன்னிக்கலாம் அப்படினு தான் சொன்னான்..... கல்யாணம் ஆகுற வரை நல்ல தானே பேசிட்டு இருந்தாங்க ஜெயந்தி அம்மா அப்புறம் என்ன ........ பொண்ணு வெளிநாடு போயாச்சு..... ஜெயந்தி முன்னிட்டு தான் மருது பேசினா இப்போ அவளும் இல்ல ...ஆனா விமலன் கமலன் எல்லாம் அவன் கிட்ட தான் இருக்காங்க..... அவுங்க சொல்லி இருக்கலாமே..... பொண்ணு குடுறதுக்கு முன்னாடி தெரியாது ஆனா இப்போ மருது பத்தி அக்கம் பக்கம் சொல்லி இருப்பாங்க....அவனோட குணம் பழக்கவழக்கம் எல்லாம் ....... அப்போ கூட அவனை புரிஞ்சிக்க் இவுங்க முயற்சி பண்ணவே இல்லயே..... குடும்ப சூழல்ளில் வளராத அவனுக்கு இவுங்க பேசி அதை புரிய வச்சி இருக்கலாமே////
 

kayalmuthu

Well-Known Member
மருது கேட்ட அவ்வோலோகேள்வி யும் சரியே..
ஜெயந்த் சிறிய பொண்ணு ok..
But அவங்க family...
அவங்க அம்மா...
ஏன் சொல்லவில்ல...
எப்போது தான் புரிவது2...
இவள் நினைத்தது எல்லாம் நடந்தத்து...
மருது நினைத்தது...
 

kayalmuthu

Well-Known Member
மலர் நீங்க சொல்லுறதை சரி தான்....ஆனா ஜெயந்திக்காக உதவி பன்னாலும் அதை எந்த இடதிலும் சொல்லி காட்டளை...... பதிலுக்கு நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும் அப்படினு கண்டிஷன் போடலை...... எனக்கு பிடிச்சி இருக்கு..... உனக்கு விருப்பம் இருந்தா கல்யாணம் பன்னிக்கலாம் அப்படினு தான் சொன்னான்..... கல்யாணம் ஆகுற வரை நல்ல தானே பேசிட்டு இருந்தாங்க ஜெயந்தி அம்மா அப்புறம் என்ன ........ பொண்ணு வெளிநாடு போயாச்சு..... ஜெயந்தி முன்னிட்டு தான் மருது பேசினா இப்போ அவளும் இல்ல ...ஆனா விமலன் கமலன் எல்லாம் அவன் கிட்ட தான் இருக்காங்க..... அவுங்க சொல்லி இருக்கலாமே..... பொண்ணு குடுறதுக்கு முன்னாடி தெரியாது ஆனா இப்போ மருது பத்தி அக்கம் பக்கம் சொல்லி இருப்பாங்க....அவனோட குணம் பழக்கவழக்கம் எல்லாம் ....... அப்போ கூட அவனை புரிஞ்சிக்க் இவுங்க முயற்சி பண்ணவே இல்லயே..... குடும்ப சூழல்ளில் வளராத அவனுக்கு இவுங்க பேசி அதை புரிய வச்சி இருக்கலாமே////
100% கரெக்ட்...
உண்மையில் அவர்களின் சுயநலம் தான் பயத்தை விட அதிகம் தெரிகிறது..
தன் குடும்பம் தன் பிள்ளைகள்..
அப்போ மருது யாரு
 

kayalmuthu

Well-Known Member
இன்னும்
உரிமை இப்படி இருக்காதுங்க
ஈகோ தான் இப்படி இருக்கும்
ஆக்ரோஷமான அடி படக்கூடாது இடத்தில் பட்டு அடிபட்டு போயிருந்தா எல்லாருக்கும் தெரிந்து தெரிந்து வேண்டாம் அவங்க அப்பா வுக்கு தெரியுமாதிரி ஆகியிருந்தால் எதை வைத்து நிரப்புவான்
காலத்துக்கும் வருத்தம் நின்று இருக்கும் சொல்லுக்கு ஆளாகி இருப்பான்
தா தாக்கு பொண்ணு கொடுத்தா இப்படித்தான் என்று
இன்னும் அவர்கள் அவனை புரிந்து கொள்ள வில்லை என்று அவன் சொன்னது தான் சரியாகும்3..
நீங்கள் சொன்னது போல் நினைத்தால்....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எப்படியிங்க சரியாகும் நியாயமே இல்லை
அவங்க ஒன்னும் இவனை தெரியாது
தெரிந்தபோது வேண்டாமென தள்ளி நில்லு என்று குடும்ப தலைவன்
இவ்வளவு நாள் மூன்று குழந்தைகளை வளர்த்து எடுத்து கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டு வருபவர் சொல்லுகிறார்
தலையா பிரச்சனையிலும் தன் பெண்ணை காபந்து செய்யனுமுனு
ஒரு கதையில் ஹீரோ மட்டும் தான் முக்கியமா அவன் செய்வது நியாயம் கேட்பது நியாயம் ??????????
எதோ பிரச்னை வந்துவிட்டது இது தான் சந்தர்ப்பமென்று உள்ளே நுழைந்து செய்து
இவன் அதயும் சொல்லிட்டான் உனக்காக தான் அவங்களுக்கு உதவின்னு
அந்தவீட்டில் உள்ள மற்ற்வர்கள்மேல் திணிக்க பட்ட உதவிக்காக எதுவுமே அவங்களுக்குனு தனி பட்ட விருப்பம், கனவு, முறைமை ,வாழ்வு அமைப்பு இருக்க கூடாதா ?
இப்பவும் இவனை மரியாதை குறைவாய் பேசலை நடத்தலை
நாம் உதவி பெற்றதால் தன் மகளை தாரை வார்க்க வேண்டி வந்ததே என்ற குன்றல் தான்
இவனும் அதுக்கேற்ற போல் மூஞ்சயை தூக்கிட்டு விலகி நின்றுவிட்டான்

வேலை முடிந்தவுடன்
ஏன் அக்கா அக்கானு உறவு கொண்டாடி அவன் தனிமை அவங்க பெண்ணின் மேல் உள்ள விருப்பம் இதயெல்லாம் காண்பித்து அவங்களையாவது மகிழ்வித்து இருக்கலாம் நம்பிக்கை கொடுத்து இருக்கலாம் இப்படி மாப்பிளை கிடைக்காது என்று அதை விட்டு இப்ப கண் கலங்க விடுறான்
இவன் கழிவிரகத்தில்
அவங்க என்ன பண்ணுவாங்க அமைதியாக கவனிக்கிறாங்க அவன் அப்படித்தான் போல என்று
இவனுக்கு சொந்தமெல்லாம் வேண்டாம் இவனுக்கு பிடித்து இவனுடைய கையில் இருக்கனும் இவனின் முகம் பார்த்து கிடக்கணும் நடக்கணும் அவ்வ்ளவுதான் இவன் எதுவும் வேண்டுமென்று காப்பாத்திக்கமாட்டான் யாரவது செய்யணும் இவ்விரு கெத்துக்காண்பித்து நிற்கனும் அட இவனல்லவா ஹீரோன்னு சாதரண மனுஷன் போதுங்க சந்தோஷத்திற்கு
Full form la irukeenga... Sema... Sema..
 

Sainandhu

Well-Known Member
எப்படியிங்க சரியாகும் நியாயமே இல்லை
அவங்க ஒன்னும் இவனை தெரியாது
தெரிந்தபோது வேண்டாமென தள்ளி நில்லு என்று குடும்ப தலைவன்
இவ்வளவு நாள் மூன்று குழந்தைகளை வளர்த்து எடுத்து கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டு வருபவர் சொல்லுகிறார்
தலையா பிரச்சனையிலும் தன் பெண்ணை காபந்து செய்யனுமுனு
ஒரு கதையில் ஹீரோ மட்டும் தான் முக்கியமா அவன் செய்வது நியாயம் கேட்பது நியாயம் ??????????
எதோ பிரச்னை வந்துவிட்டது இது தான் சந்தர்ப்பமென்று உள்ளே நுழைந்து செய்து
இவன் அதயும் சொல்லிட்டான் உனக்காக தான் அவங்களுக்கு உதவின்னு
அந்தவீட்டில் உள்ள மற்ற்வர்கள்மேல் திணிக்க பட்ட உதவிக்காக எதுவுமே அவங்களுக்குனு தனி பட்ட விருப்பம், கனவு, முறைமை ,வாழ்வு அமைப்பு இருக்க கூடாதா ?
இப்பவும் இவனை மரியாதை குறைவாய் பேசலை நடத்தலை
நாம் உதவி பெற்றதால் தன் மகளை தாரை வார்க்க வேண்டி வந்ததே என்ற குன்றல் தான்
இவனும் அதுக்கேற்ற போல் மூஞ்சயை தூக்கிட்டு விலகி நின்றுவிட்டான்

வேலை முடிந்தவுடன்
ஏன் அக்கா அக்கானு உறவு கொண்டாடி அவன் தனிமை அவங்க பெண்ணின் மேல் உள்ள விருப்பம் இதயெல்லாம் காண்பித்து அவங்களையாவது மகிழ்வித்து இருக்கலாம் நம்பிக்கை கொடுத்து இருக்கலாம் இப்படி மாப்பிளை கிடைக்காது என்று அதை விட்டு இப்ப கண் கலங்க விடுறான்
இவன் கழிவிரகத்தில்
அவங்க என்ன பண்ணுவாங்க அமைதியாக கவனிக்கிறாங்க அவன் அப்படித்தான் போல என்று
இவனுக்கு சொந்தமெல்லாம் வேண்டாம் இவனுக்கு பிடித்து இவனுடைய கையில் இருக்கனும் இவனின் முகம் பார்த்து கிடக்கணும் நடக்கணும் அவ்வ்ளவுதான் இவன் எதுவும் வேண்டுமென்று காப்பாத்திக்கமாட்டான் யாரவது செய்யணும் இவ்விரு கெத்துக்காண்பித்து நிற்கனும் அட இவனல்லவா ஹீரோன்னு சாதரண மனுஷன் போதுங்க சந்தோஷத்திற்கு

Hats off Poovizi.....
மருதமலையோட குணத்தை,சந்தர்ப்பவாத போக்கை
விலாவாரியா சொல்லிட்டீங்க..
நச்சென்ற கமெண்ட்.......
(y)(y)(y)
நேத்து நைட் தூங்க வில்லை என்று தெரியுது....புரியுது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top