Tks மல்லி....... நான் அதையும் படிச்சிடுவேன்.......
Going to continue this......
அய்யோ ஏண்டா ஏன்????? ரொம்ப கோபம்டா உனக்கு........
அடேய் bullet பாண்டி........
ஓ........ கட்டிபுடிக்கலைனு கோபமா.......
ஏண்டி என்னை விட்டுட்டு போன........
திரு தம்பி மருது........
மாமியார் வீடு கவனிப்பு சரியில்லை போல.......
ஜானியும் இல்லை.......... ஜதியும் இல்லை.......
மருது
11 மணிக்கு வர்றியேமா புயலை எதிர்பார்த்து.........
Fani புயல் வீசப்போகுதா மருது வீட்டில்........
சண்டையை இழுத்து பிடிக்காதே.......
அதான் ஒரு கட்டிப்புடி வைத்தியம் பண்ணிடு.......
அப்பவும் மலை இறங்கமாட்டான் போல.......
வா வா இதயமே என் ஆகாயமே...
உனை நாளும் பிரியுமோ இப் பூ மேகமே...
கடல் கூட வற்றிப்போகும் கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ.........
************
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே........
ரொம்ப குட்டி epi...........