Neengaatha Reengaaram 13

Advertisement

Durga Elango

Well-Known Member
அப்படித்தான் நினைப்போம்.. மல்லி பல்ப் கொடுப்பாங்க... :p:p ஒரு வார்த்தைல சீனை மாத்தி... அதுங்க ரொமான்ஸ் பண்ணுங்க.... நமக்கு மண்டை காயும்...:LOL::LOL:
Romance akshaya booku than namaku fight than
 

Manimegalai

Well-Known Member
அதெல்லாம் தெரியுமா என்ன?????
நான் சும்மா gents items list out பண்ணினேன்.....
உங்களை சொல்லவில்லை jo
ஜதிய சொன்னேன்:D
பேசினா தெரியும்ல
என்ன பிடிக்கும்னு
சிலருக்கு வாட்ச் பிடிக்கவே பிடிக்காது..
அந்த மாதிரி சொல்றேன்..
 

Joher

Well-Known Member
உங்களை சொல்லவில்லை jo
ஜதிய சொன்னேன்:D
பேசினா தெரியும்ல
என்ன பிடிக்கும்னு
சிலருக்கு வாட்ச் பிடிக்கவே பிடிக்காது..
அந்த மாதிரி சொல்றேன்..
:D:D:D

அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கும் தெரியலை சொல்லப்போறா.........
 

Saroja

Well-Known Member
வந்து பார்த்துட்டு போய்ட்டான்
வரலைனா வரமாட்டேன் வீம்பு
கட்டிப்பிடித்தது அம்மாவ என்னய பிடிக்குமா
இவ எப்ப அவன புரிந்து மனசறிஞ்சு நடக்க
வீட்டை மாத்தி இருக்கான்
ஜானியும் இல்லையா பாவம் தான் மருது
இனி இப்ப எப்படி சமாளிக்க சமாதானம் செய்ய
ஜதி தாளம் சரியா போடனும்
 

malar02

Well-Known Member
hi MM:)
மை காட் MM என்னா ஏபி எதை பற்றி சொல்வது முதலில் என்று திண்டாட்டம் ஜதிக்கு போல்.......
வச்சு செய்றான் .......
ஒரே நாளில் முற்பிறவியும் சேர்ந்தோ என்று தோன்ற வைத்துவிட்டான் அவளுக்கு
எல்லாத்தயும் வண்ணமாய் செய்துவிட்டு அவள் கண்களில் அதன் வண்ணங்களை காணும் பொறுமையின்றி இவன் கோவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டானே முன் கோபி
அர்த்தமற்று போயிர்றே
பின்னால் ரசித்தை பகிர்ந்து கொள்ளலாம்
இருந்தும் ....... நிறைவு கிடைக்குமா
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு சும்மாவா சொல்றாங்க
பொண்டாட்டியை இவ்விரு தூக்கிட்டு போவாரு
அவளோட பெட்டிகளை அவங்க தூக்கிட்டு போகணுமாம்
இதுக்கோணும் குறைச்சலில்லை ஊரில் இருந்து வரவ கைவிசிக்கிட்டா வருவா
இவ்விரு புல்லட்ல வராரு தேசிங்குராஜா மாதிரி
இதிலவேற ஐயா தன் பிரதாபத்தை வேற கடை பரப்பறாரு
பின்னனியில் இருக்கும் கரும்புள்ளி தெரிந்தது
சலிப்புடன் ஆயாசமும் வந்து ஒட்டிக்கொண்டு இருக்கும்
திரும்பி அப்படியே பிளையின் ஏறி இருப்பா
சொல்லப்போனா உனக்கு என்னைப்பத்தி ஒண்ணுமே தெரியாது........
தெரியுதில்ல தெரியுதில்ல அப்புறம் எதுக்கு அலட்டல்

அவ பொண்டாட்டியாத்தான் வந்திறங்கறா காத்துமிருக்கிறா
கண்ணுல பட்டவங்கள கொஞ்சரா
நீ முன்னாடி போயி மூஞ்சியை தூக்காம
காதல் வழிய நின்னு இருந்தா
உன்மேல் இருந்து கண்ணா எடுத்திருப்பாளா

சரிதான் உனக்கு தனிமை கொல்லுது ....
நல்லதா ஆவலேயே ......ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்காதம்மா

இந்த பொண்ணுதான் ஆகட்டும் என்னா திணக்கம்
அப்புரம்தான் போயி பேசுறது தங்கறது
அவன் கூடவே கிளம்பி வாங்க கடைய பார்க்கணும்னு
சாமியாடினாலும் சூடம் காண்பித்து மலையிறக்கி போயிருக்கலாமில்ல
இல்ல எனக்கு ஜெட்லாக்கா இருக்கு கொஞ்சம் தூங்கணும் நம்மவீ ட்டுக்கு போனும் என்று சொல்லி இருந்தா கூட கொஞ்சம் மலையிறங்கி இருக்கும்
அதவிட்டுபுட்டு பயந்துகிட்டு வருதாம் பதினொருமணிக்கு ............

நமக்கு நாமே கையாளத்தெரியாமல் நம்மை மீறவிட்ட செயல்களுக்கும் நாமேதான் பொறுப்பு
 

fathima.ar

Well-Known Member
Marudhu Enna kovam varudu unaku, pàvam rumba lonely nya feel panran jhonny vera ella, jadhi vera varala ellam serndhu more kovam, Amma veetuku poniye saptu vara vendiayadu dane nite um saptu nidanama Vanda avanuku hi pitch la kovam varudu, jadhi marudhu va innum sariya purimjikala, purimjika onna vera Ella Oru velai ini purimjikuvala, nice update Malli mam thanks.

Kovam varaama dhadha aaga mudiyumaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top