இத்தனையா
ஏதாதவது ஒன்னு சொல்லுங்க.
Unarvukal pakirapadatha varai puriyapadatha varai adithadi than. Kattipudi vaithiyam matum pathathu sisTks மல்லி....... நான் அதையும் படிச்சிடுவேன்.......
Going to continue this......
அய்யோ ஏண்டா ஏன்????? ரொம்ப கோபம்டா உனக்கு........
அடேய் bullet பாண்டி........
ஓ........ கட்டிபுடிக்கலைனு கோபமா.......
ஏண்டி என்னை விட்டுட்டு போன........ திரு தம்பி மருது........
மாமியார் வீடு கவனிப்பு சரியில்லை போல.......
ஜானியும் இல்லை.......... ஜதியும் இல்லை.......
மருது
11 மணிக்கு வர்றியேமா புயலை எதிர்பார்த்து.........
Fani புயல் வீசப்போகுதா மருது வீட்டில்........
சண்டையை இழுத்து பிடிக்காதே.......
அதான் ஒரு கட்டிப்புடி வைத்தியம் பண்ணிடு.......
அப்பவும் மலை இறங்கமாட்டான் போல.......
வா வா இதயமே என் ஆகாயமே...
உனை நாளும் பிரியுமோ இப் பூ மேகமே...
கடல் கூட வற்றிப்போகும் கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ.........
************
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே........
ரொம்ப குட்டி epi...........
அதான் வாங்கனும்னாகுட்டி குட்டி item தானே......
வீட்டுக்காரன் இல்லையா பார்த்து பார்த்து costlyயா வாங்கியிருப்பா.........
நாம சொல்லிவைப்போம்........
epiல அவளே சொல்லப்போறா ஒன்னும் வாங்கலை உங்களுக்குனு.........
Unarvukal pakirapadatha varai puriyapadatha varai adithadi than. Kattipudi vaithiyam matum pathathu sis
அதான் வாங்கனும்னா
அவனுக்கு பிடிச்சது தெரியனும்ல..
Jealousy.... mrg ayitale pontati sirichalo kattikitalo elame athu enkita matum than 1st a irukanum ngira possessive....yes......
இது உங்கம்மாவை கட்டிபுடிச்ச சொல்றானே.......
அதுக்கு தான்........