Nee Ennul Yaaradaa 18

Advertisement

Novel-reader

Well-Known Member
பரணி கேட்ட "எங்கடா இருக்க ?"- அழகு. இந்த ஒரு வார்த்தையில் காயூ உருகினாளோ இல்லையோ நான் உருகிட்டேன்.
அப்பாவை பத்தி நினைக்கிற உன் மனசுக்கு நல்லது தான் நடக்கும். Don't worry Gayu.

சக்திவேல் பரணியை எவ்வளவு மதிக்கறார். ஆனாலும் ஒரு சிக்கலான நிலை.
கார்த்திக் என்னப்பா நீ இப்படி பேசற கடைசியில ?

கௌசல்யா நிறைய
மெகா - serial பார்க்கிறாங்கன்னு தெரியுது. பாவம் பரணி.
கமலை பெத்த இவங்களே இப்படி பேசும் போது, சாரதாவை பெத்த அம்மா எப்படிப் பொங்குவாங்க? அவங்களை வேற சமாளிக்கணும்அவன்.
இந்த கௌசல்யாவை யாரு தான் தட்டிக் கேட்பாங்க?

சாரதா reaction - க்கு ஆவலாய் waiting.

டேய் பரணி, நீ எவ்வளவு தான் காதலில் சொதப்பினாலும் உன் மேல கோவமே பட முடியலை. அவ்வளவு அருமையா உன்னை design பண்ணிஇருக்காங்க Author. போயும்போயும் கவுசல்யா கிட்ட எல்லாம் நீ பேச்சு வாங்கும் படி ஆகிடுச்சே. அதுதான் வருத்தமா இருக்கு.

கமல் பரணி கிட்ட என்ன பேசி இருப்பான்?
 

Hema Guru

Well-Known Member



:) :) :)
இந்தம்மா என்ன இன்னும் புள்ளயை சப்போர்ட் பண்ணிக்கிட்டு திரியுது சக்தி வேலும் மிக்ஸ்சர் சாப்பிடுற அப்பாதான் போல...அவரோட செல்ல மகள அவங்க அம்மா அடிச்சதுக்கு திருப்பி அவங்க கன்னத்துல ஒன்னு போட்டு இருக்க வேண்டாம்... எல்லாம் இந்த பரணி பயல சொல்லணும்...
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
கௌசல்யா, கமல் ரெண்டு பேரையும் ஒரே ஜாடியில் போட்டு குலுக்கின மாதிரி இருக்காங்க. எதிராளியை பேசவே விடுறதில்லை,எதிராளியை மதிப்பதே இல்லை.
பாவம் பரணி. எல்லோரையும் யோசித்தவன் தன்னை பற்றி யோசிக்கவில்லை போலும்.
இந்த சிக்கலை சிக்கல் இல்லாமல் எப்படி விடுவிப்பான்??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top