Novel-reader
Well-Known Member
பரணி கேட்ட "எங்கடா இருக்க ?"- அழகு. இந்த ஒரு வார்த்தையில் காயூ உருகினாளோ இல்லையோ நான் உருகிட்டேன்.
அப்பாவை பத்தி நினைக்கிற உன் மனசுக்கு நல்லது தான் நடக்கும். Don't worry Gayu.
சக்திவேல் பரணியை எவ்வளவு மதிக்கறார். ஆனாலும் ஒரு சிக்கலான நிலை.
கார்த்திக் என்னப்பா நீ இப்படி பேசற கடைசியில ?
கௌசல்யா நிறைய
மெகா - serial பார்க்கிறாங்கன்னு தெரியுது. பாவம் பரணி.
கமலை பெத்த இவங்களே இப்படி பேசும் போது, சாரதாவை பெத்த அம்மா எப்படிப் பொங்குவாங்க? அவங்களை வேற சமாளிக்கணும்அவன்.
இந்த கௌசல்யாவை யாரு தான் தட்டிக் கேட்பாங்க?
சாரதா reaction - க்கு ஆவலாய் waiting.
டேய் பரணி, நீ எவ்வளவு தான் காதலில் சொதப்பினாலும் உன் மேல கோவமே பட முடியலை. அவ்வளவு அருமையா உன்னை design பண்ணிஇருக்காங்க Author. போயும்போயும் கவுசல்யா கிட்ட எல்லாம் நீ பேச்சு வாங்கும் படி ஆகிடுச்சே. அதுதான் வருத்தமா இருக்கு.
கமல் பரணி கிட்ட என்ன பேசி இருப்பான்?
அப்பாவை பத்தி நினைக்கிற உன் மனசுக்கு நல்லது தான் நடக்கும். Don't worry Gayu.
சக்திவேல் பரணியை எவ்வளவு மதிக்கறார். ஆனாலும் ஒரு சிக்கலான நிலை.
கார்த்திக் என்னப்பா நீ இப்படி பேசற கடைசியில ?
கௌசல்யா நிறைய
மெகா - serial பார்க்கிறாங்கன்னு தெரியுது. பாவம் பரணி.
கமலை பெத்த இவங்களே இப்படி பேசும் போது, சாரதாவை பெத்த அம்மா எப்படிப் பொங்குவாங்க? அவங்களை வேற சமாளிக்கணும்அவன்.
இந்த கௌசல்யாவை யாரு தான் தட்டிக் கேட்பாங்க?
சாரதா reaction - க்கு ஆவலாய் waiting.
டேய் பரணி, நீ எவ்வளவு தான் காதலில் சொதப்பினாலும் உன் மேல கோவமே பட முடியலை. அவ்வளவு அருமையா உன்னை design பண்ணிஇருக்காங்க Author. போயும்போயும் கவுசல்யா கிட்ட எல்லாம் நீ பேச்சு வாங்கும் படி ஆகிடுச்சே. அதுதான் வருத்தமா இருக்கு.
கமல் பரணி கிட்ட என்ன பேசி இருப்பான்?