Nee Ennul Yaaradaa 14

Advertisement

தரணி

Well-Known Member
கெளசல்யா என்ன இருந்தாலும் பையனுக்கு தானே உங்க சப்போர்ட்.... என்ன இருந்தாலும் சாரதா கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம பிள்ளைகளை கூட்டிட்டு வர சொல்லுறது சரியா அதுக்கு உங்க பையன் கூட பிள்ளைகளை பாக்கணும்னு சொல்லவே இல்ல.... அப்படி இருக்கும் போதே இப்படி... நீ ஜீவானசம் கொடுக்க அவுங்க எதுக்கு சொத்து கொடுக்கணும் அதுக்கு அவுங்க நேரா பேரனுக்கு செய்துட்டு போகட்டும் யாரு கிட்ட காது குத்துற... திரும்ப கல்யாணம் பண்ணுற எண்ணம் எல்லாம் உனக்கு இருக்காது அப்படி இருக்க எதுக்கு விவாகரத்து.... எங்கையோ பைனான்சியல் யா லாக் ஆகி இருக்க அதை சொல்லாம இப்படி கேட்டுட்டு இருக்க..... அடேய் உன்னோட பஞ்சாயத்தில் பரணி லவ்யை கவனிக்கவே முடியல எனக்கு.... போடா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடேய் கமல், பொண்டாட்டி, புள்ளைங்களை பார்த்துக்க துப்பில்ல... சொத்து மட்டும் வேணுமோ? நயா பைசா தர கூடாது... சொத்துல பங்கு இல்லையின்னு தெரிய வரும் போது தான்.. அங்க லிவிங்க் டூகெதர்ல இருக்குற பொண்ணோட லட்சணம் தெரிய வரும்... :cautious::cautious:
அடடா, கரெக்ட் நேரத்துல இனி வந்துட்டானே... ;);)

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top