MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு மல்லி.சுந்தரி சொல்வது போல வசதி அதிகமாகும் போது, அண்ணன் இதைக்கூட செய்யலையே என நினைக்க தோனும்.கண்ணன் கிட்ட கெஞ்சி,கொஞ்சி சாருவுக்கு காரும்,வாணிக்கு பணமும் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க.
இங்கே வைக்கிற டீ நல்லாவே இல்லை,டீ குடிக்கிறதுக்கு வீட்டுக்கு போகனுமாம்.
இங்கே வைக்கிற டீ நல்லாவே இல்லை,டீ குடிக்கிறதுக்கு வீட்டுக்கு போகனுமாம்.
Last edited: