Nee Enbathu Yaathenil 41 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
குடிக்காத tea க்கு ஏன் போகணும் :p:p:love::love:.....சுந்தரி superb kalakku raa.....
டீ காப்பி சாயால்லாம் வேண்டாம்
கண்ணன் மட்டும்தான் அவளுக்கு இப்போ வேணும்
இப்போ சுந்தரிக்கு என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்ங்கிற மொமெண்ட்
ஒருவேளை அதுக்கான கோட் வேர்ட்டா இருக்குமோ?
 

SINDHU NARAYANAN

Well-Known Member
சாருவை மாமியார் பார்த்துக் கொள்வதை தனக்கு அம்மா இல்லை என நினைக்க வைத்து விட்டதே....
இந்த இடம் மட்டும் கண்ணன் சுந்தரியிடம் வாழ்நாள் முழுவதும் கவனம் கொள்ள வேண்டிய இடம்.....
தனியா உடனே கூப்பிட்டு tea வச்சு கேட்கிறா....
ஓடு... ஓடு ....
கண்டிப்பா கவனிக்கணும்.....
குட்டி. குட்டி மன உணர்வுகளும் நிறைய கொண்டாடப்பட வேண்டும்......கண்ணனால் .

.

சாருவையா??? :unsure::unsure:
வாணியைதானே அவள் அம்மா கனகா பார்த்து கொள்கிறார்...
 

Uma Ramesh

Well-Known Member
யதார்த்தமான வார்த்தைகள் பிரயோகம் அருமை மல்லி mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top