சரியான கேள்விகருத்து சரிதான். அவளை விரும்பி அதனால் பலமுறை அவளது திருமணத்தை தடுத்து மணக்கவில்லை. அவள் அவனை மதிக்காத காரணம் தப்பு என்று அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். ஆனால் பலமுறை அவள் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்ததற்கு ஒரு அண்ணனின் பார்வையில் தப்புதானே. உனக்கு வத்தீல் ரத்தம். சந்தோஷிற்கு வந்தால் தக்காளி சட்னியா என்பதுதான் கேள்வி. நிதானமாக கேட்டிருக்கலாம்தானே. அப்படி என்ன கோபம் என்பதுதான் கேள்வி.
Yes Always she won't let us sleep without reading her story I read all her stories infinite time that too I will start during work can't finish so late-night by sacrificing sleep and getting scoldings from husband will complete...
நான் எனது மனது...
View attachment 7751
ரவி... ஷர்மி... சண்டை போட்டுக் கொள்வதுபோல் எல்லோரும் விமர்சனம் எழுதறாங்க...
ஆனால் எனக்கென்னவோ ஒவ்வொரு பிரச்சசனையின் போதும் அவர்களின் அன்யோன்யம் தான் தெரிகிறது...
View attachment 7748
நீங்க அவங்களுக்குள்ள பிரச்சனை மாதிரி எழுதினாலும்... உங்கள் எழுத்தை வாசிப்பவர்களுக்கு வாழ்க்கைப் பாடம் சொல்வது போல் தான் எனக்கு தெரியும்...
View attachment 7752
எந்தப் பிரச்சனை வந்தாலும் தன் துணையை விட்டுக் கொடுக்காத உங்கள் கதைகளின் கதாபாத்திரங்களை வாசிக்க வாசிக்க தெவிட்டாது...
பெண்ணின் உணர்வுகளை இத்தனை அழகா... தத்ரூபமா... துல்லியமா... சொல்ல முடியுமான்னு வியக்க வைக்கும் எழுத்து...
சின்னச் சின்ன பதிவாக படிப்பதைவிட உங்கள் கதைகளை முழுக்கதையும் வாசித்தால் அந்த ஆத்ம திருப்தி ஒரு வாரம்... ஒரு மாதம் கூட தாங்கும்...
View attachment 7749
உங்கள் எழுத்தை வாசித்து முடித்தபின் மற்ற எழுத்துக்களை வாசிக்க முடியாது... சிறிது காலம் ஆகும்...
எனக்கெல்லாம் உங்களின் கதையை வாசிக்க ஆரம்பித்தால் சாப்பாடு கூட வேணாம்...
View attachment 7750
உங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...