Nilaajothi
Well-Known Member
ஷர்மி மன அழுத்தத்தில் ரவியை பேச, அவன் திருப்பி பேச, சிறு பிரச்சனை பெரிய பிரச்சனையாகி, ரவி, ஷர்மி நான் எனது மனது என்று தனி தனியாகி விட்டனர், சீதா பேசிய சிறு நெருப்பு பொறி இப்பொழுது இருவருக்கும் இடையில் பற்றிகொண்டு எரிகிறது, இந்த நெருப்பு அணையும் ரவி, ஷர்மி இருவரும் நாம் நமது மனது என்று இணையுமா