ஏன் சித்ராம்மா?கண்ணுபட போகுது ஆதிமா சுத்திபோட்டுக்கம்மா
ஒரு வேளை தினசரி பதிவுக்காகவோ?
அப்படின்னா உங்களுக்கு ஒரு தகவல். இது ஏற்கனவே எழுதி முடிச்சு கிண்டிலில் போட்ட கதை. எழுத்துப் பிழை, அங்கங்க லாஜிக் உதைக்குதான்னு ஒரு முறை பாத்துட்டு கொஞ்சம் மசாலா சேர்த்து தர்றேன் அவ்ளோதான்.
நாமளாவது தினசரி அப்டேட் கொடுக்கறதாவது ?