banumathi jayaraman
Well-Known Member
"நூல் வேலி"-ங்கிற மூவியில்,hi... sis...
ரொம்ப நல்லா... இருக்கு சாங் ........ நீங்க ருத்ரனுக்கு சாங்... செம..... மது சாங் லைன் சூப்பர் ... எப்படி இரண்டு பேருக்கும் ஒரு பாட்டு வருது...... ஒரு கணம் தவறாகி...... லைன் சூப்பர்.... நன்றி......
கண்ணதாசன் எழுதி,
டாக்டர் பாலமுரளி
கிருஷ்ணா சார் ரொம்பவும்
அழகாக பாடியிருப்பார்,
கவிப்ரிதா டியர்
மதுஸ்ரீ, ருத்ரன் இருவருக்கும்,
இருவரின் மன நிலைக்கும்
பொருந்தும்-னு தோணிச்சு பா
தப்பா, கவிப்ரிதா செல்லம்?
Last edited: