Y Rudhra Y indha kolaiveri edho ariya pulla theriyama thappu panniduchu adhukku ippadiya vachu seivanga. maman mannichu ethukurudhu thane ulaga vazhakkam. Come on yaar. Adutha EPI padikkum podhu love moodla irukkanum. Ok.
Super banuji''மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே.................
ஒருகணம் தவறாகி
பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை
கண்ணில் வடிப்பாயே
ஆசையில் கல்லாகி
அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும்
ஐயத்தில் தவிப்பாய் நீ"
இது, உனக்கு மதுஸ்ரீ டியர்
hi... sis..."மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி....................
ரகசியச் சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
சோதனைக்களம் அல்லவா
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா
உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா"
இது, உனக்கு ருத்ரன் டியர்