Kavipritha's Vanna Poongaavai Pol Engal Veedallavaa 11

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
"மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி....................
ரகசியச் சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
சோதனைக்களம் அல்லவா
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா
உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா"
இது, உனக்கு ருத்ரன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
''மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே.................
ஒருகணம் தவறாகி
பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை
கண்ணில் வடிப்பாயே
ஆசையில் கல்லாகி
அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும்
ஐயத்தில் தவிப்பாய் நீ"
இது, உனக்கு மதுஸ்ரீ டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top