அது எப்படி, அகல்யாவுக்கு
பார்த்த கைலாஷை,
உன் பொண்ணு காயத்ரிக்கு
நீ பார்ப்பியா, கல்யாணி?
இப்போ உன் புருஷனே,
அதே அகல்யாவை,
அதே கைலாஷுக்கு
கல்யாணம் செய்து
வைக்கப் போறாரே?
இப்போ நீ என்ன
செய்வாய், கல்யாணி?
அவளைப் பார்த்தவுடனே,
உனக்கு பிடிச்சது
அவள் கனடா கவர்ன்மென்ட்-ல
வேலை செய்யுறே-ன்னு
உன்னை காயத்ரி
அங்கே கூப்பிட்டால்,
இங்கே உனக்குள்ளவற்றையும்
அப்பாவையும் விட்டுட்டு
லூசு மாதிரி, அவள் பின்னாடி
போகாமல், மானமுள்ள
ஆண் பிள்ளை-ன்னு
நிரூபிச்சுட்டே, கைலாஷ்!