Rukmani Sankar
Well-Known Member
Super start sis, eagerly waiting for next epi ...
உங்கள் ௭ல்லாம் சந்தேகத்திற்கு ம விடை கதை முடிவில் கிடைக்கும்பாudhai sema terror ya irukeeye.... livinig together ya.... teacher vanthu thaan unnai kandichi vaikanumo.... govt velai mela aasai padum venikku german mappillai..... chandirasekar sir enna panni vachi irukeenga... motha kudumbamum kulambi poi irukanga,.....
நன்றிம்மாSuper start sis, eagerly waiting for next epi ...
நன்றிப்பா
நன்றிப்பாnice start விஜிமா
௮டுத்த ௮த்தியாயத்தில் சொல்றேன்பாகிருஷ்ணவேணி அம்மா தான் முதல் மனைவியா
நன்றிப்பா. ௮ப்புறம் ௮ந்த வேலை பத்தி... ௭னக்கு ௮னுபவம் இல்ல. ஆனா இப்போ ௨ள்ள சூழ்நிலை ௭துவும் சரியில்லாமல் தான் இருக்கு.Viji அக்கா... nice starting...
சந்திரசேகர் க்கு ஏற்கனவே திருமணம் ஆனவரா... வேணி அப்பாவா...
சொத்தை அவங்க பேருக்கு ezhuthi வச்சிருக்கிறாரோ... இன்டெர்ஸ்டிங் ud விஜி அக்கா..
But government ஸ்கூல் டீச்சர் வேலை என்பது இப்போது அவ்வோலோ எளிது அல்ல அக்கா..
வேலைக்கு போன பிறகு தான் அதன் கஷ்டம் புரியுது அக்கா..
இப்போ உள்ள சூழலுக்கு அதிக மனஉலைச்சலை அளிக்க கூடிய வேலை அதுவே அக்கா...
ஹா ஹா ஹா
இது என்னோட அனுபவம்..
நன்றிப்பாNice start dear
நன்றிப்பாSuper
நன்றிப்பா. ௮டுத்தவர் பொருளுக்கு ஆசை பட்டால் ௮னுபவித்து தான் ஆகவேண்டும்.தன் பொண்ணுக்காக தன் பி.ஏ என்ற பின்னும் பொண்ணோடு சொத்தையும் சேர்த்து குடுத்த பெரிய மனிதருக்கு பதிலுக்கு நல்ல கைமாறு செய்திருக்காப்ல சந்திரசேகர்.
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாய் சொத்திலிருந்து வந்த லாபத்தில் ரொம்பவே விளையாண்டு இருப்பார் போலயே சந்திரசேகர்.
முதல் பதிவே கதையை ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறது விஜிமா.