தாலிச் செயின் அழுக்கானால் என்ன?
தேய்ந்தால்தான் என்ன?
இப்போ சிந்துவின் மனம் தேய்ந்து விண்டு விட்டதே
தாயம்மா இதை எப்படி சரி பண்ணுவாள்?
பாஸ்கர் பழம் வாங்கும் பொழுது சும்மா இருந்து விட்டு தேமேன்னு இருக்கும் சிந்துவிடம் சுந்தரம் பேசியது சரியல்ல
மொத்தத்தில் பெரியவங்க பெரியவங்களா லட்சணமா இல்லை
சுடிதார் போட்டால் தப்பு
ஒரு வேலையும் செய்யாவிட்டாலும் சிந்து செய்வதில் குற்றம் குறை சொல்லிட்டே இருந்தால் எப்படி?
கணவனின் பெற்றோர் மீது இருக்கும் பாசத்தின் நூலிழை அறுந்து விட்டது
இதே ரீதியில் போனால் இனி சித்தார்த்தின் மீதுள்ள காதல் நூலிழையும் அறுந்து விழப் போகிறது