இவளோட எருமை சீ அருமைப் பேரனைக் கல்யாணம் பண்ணலைன்னு வெண்ணிலா சாகப் போனாளா?
நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த சூனியக்கார கிழவியையும் அவள் மகள்களையும் கொல்லணும்
கற்பகத்துக்கு பாயாசம் போடும் திருநாள் எப்போ வருமோ?
ஜெய் சொல்வது சரிதான்
பணம் மட்டும் இருந்தால் போதுமா?
நிம்மதியா வாழணும்
அதுக்கு சூனியக் கிழவி விட மாட்டாள்
ஆனால் யுவராஜ்ஜின் பார்வை அகல்யா மீதுதான் போலவே
ஒரு இலை சாப்பாடு அருமை