Enthan Kaathal Neethaanae 8

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு ரம்யா:love::love::love:.முறைச்சு,முறைச்சு முட்டக் கண்ணு இன்னும் பெருசாப் போகுது பார்க்க காளி போல இருக்க:D:p:D.பார்க்க மட்டுமில்லை நீ செஞ்ச வேலைக்கு கோபம் வரும் போது காளியா மாறப்போறா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

கற்பகம் பேசற பேச்சுக்கு ராதிகா பதிலடி கொடுத்தாலும்,யுவராஜ் பார்வை அகல்யா மேலே இருக்கே,:unsure::unsure::unsure:.ராதிகா,கற்பகத்தை பேசியே ஒருவழி பண்ணிடுவா,அகல்யா,மகேஸ்வரி போல அமைதியாயிருக்கா,உங்க வீட்ல ஒருபொண்ண குடுத்துட்டு முழிக்கிறது போதும்:rolleyes::rolleyes::rolleyes:.

ஜெய் சொல்றது போல பணம் இருந்தா போதுமா, வாழவர பொண்ணுக்கு நிம்மதி வேண்டாமா(y)(y).
 

Janavi

Well-Known Member
பாட்டியே பேரனுக்கு வழி சொல்லிவிட்டாங்க போல....Last para semma..... Super sis
 

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்,,
கற்பகம் வாயை குறைக்க அகல்யா நல்லா பதிலடி கொடுத்திருக்கணும்
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
பாட்டி வாய் பேசி பேரனுக்கு
வாய்ப்பு எடுத்து குடுக்கறாங்க
அருமையான அன்பின் விருந்து
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top