Enthan Kaathal Neethaanae 8

Advertisement

SaiKarthiga

Active Member
சூப்பர் ஐடியா...இலை விருந்து... ஜெய் - வெண்ணிலா... ஆனந்தம் ஆனந்தமே...:love::love:
 

Sugaa

Well-Known Member
:love::love::love::love:...

அன்பு வாழும் கூடு.........

ரம்யா ஜி. ... செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்...4260498a1b6eda842662090dd6058ed1.jpg

உங்களோட எல்லா நாவலும் எனக்கு அவ்ளோளோளோ பிடிக்கும்...

அனிதாவின் அப்பா...ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்...
 

Crypt

Active Member
அழகான பதிவு.இயல்பான காட்சி அமைப்பு.பாட்டியை தாக்கும் ராதிகா ஆனால் ராஜ் நோக்கம் அகல்யாவோ
 

banumathi jayaraman

Well-Known Member
இவளோட எருமை சீ அருமைப் பேரனைக் கல்யாணம் பண்ணலைன்னு வெண்ணிலா சாகப் போனாளா?
நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த சூனியக்கார கிழவியையும் அவள் மகள்களையும் கொல்லணும்
கற்பகத்துக்கு பாயாசம் போடும் திருநாள் எப்போ வருமோ?
ஜெய் சொல்வது சரிதான்
பணம் மட்டும் இருந்தால் போதுமா?
நிம்மதியா வாழணும்
அதுக்கு சூனியக் கிழவி விட மாட்டாள்
ஆனால் யுவராஜ்ஜின் பார்வை அகல்யா மீதுதான் போலவே
ஒரு இலை சாப்பாடு அருமை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top