MaryMadras
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு ரம்யா.முறைச்சு,முறைச்சு முட்டக் கண்ணு இன்னும் பெருசாப் போகுது பார்க்க காளி போல இருக்க.பார்க்க மட்டுமில்லை நீ செஞ்ச வேலைக்கு கோபம் வரும் போது காளியா மாறப்போறா.
கற்பகம் பேசற பேச்சுக்கு ராதிகா பதிலடி கொடுத்தாலும்,யுவராஜ் பார்வை அகல்யா மேலே இருக்கே,.ராதிகா,கற்பகத்தை பேசியே ஒருவழி பண்ணிடுவா,அகல்யா,மகேஸ்வரி போல அமைதியாயிருக்கா,உங்க வீட்ல ஒருபொண்ண குடுத்துட்டு முழிக்கிறது போதும்.
ஜெய் சொல்றது போல பணம் இருந்தா போதுமா, வாழவர பொண்ணுக்கு நிம்மதி வேண்டாமா.
கற்பகம் பேசற பேச்சுக்கு ராதிகா பதிலடி கொடுத்தாலும்,யுவராஜ் பார்வை அகல்யா மேலே இருக்கே,.ராதிகா,கற்பகத்தை பேசியே ஒருவழி பண்ணிடுவா,அகல்யா,மகேஸ்வரி போல அமைதியாயிருக்கா,உங்க வீட்ல ஒருபொண்ண குடுத்துட்டு முழிக்கிறது போதும்.
ஜெய் சொல்றது போல பணம் இருந்தா போதுமா, வாழவர பொண்ணுக்கு நிம்மதி வேண்டாமா.