Enai Therinthum Nee 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
குற்றமேதும் செய்யாமலே,
குறுகும் கிரி
தவறு ஏதும் செய்யாமலே,
தண்டனையை
அனுபவிக்கும் கிரி
 
Last edited:

Adhirith

Well-Known Member

்பசுமரத்தாணிப்போல் பதிந்து போன
பாட்டியின் ,கிரியின் வார்த்தைகள் ...
அவனை அதிகம் எதிர்பார்த்து
ஏமாந்து போன இள மனது....
தனக்கு வேண்டாம் என உருப் போட..
பின் நடந்தவைகள் விதியின் சதியா...?
இல்லை பேரசையும்,வன்மமும் கொண்ட
மனிதர்களின் சதி விளையாட்டு....
பாசமிகுந்த உறவுகள் இல்லை என்றால்
தான் இல்லை என்று உணர்ந்த போதும்
தனிமையை உணரும் அன்னு....
 

banumathi jayaraman

Well-Known Member
யம்மா, சரஸ்வதியம்மா?
பேத்தியின் மனதில்,
ஆசையை வளர்த்த, நீங்க,
பேரனிடமும், ஒரு வார்த்தை
சொல்லியிருக்கலாமேம்மா?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படி கிரியிடம்,
ப்ரத்யுவை, நீ=தான்
கல்யாணம் செய்து
கொள்ளணும்=னு
சரஸ்வதியம்மா,
தன்னோட ஆசையை
சொல்லியிருந்தால்,
இந்த சாம்பவியெல்லாம்,
இப்படி ஆங்காரி ஆட்டம்
ஆடியிருக்க முடியாதே,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...................விதி இல்லை
சாம்பவி செய்த சதி=தான்,
அன்னலட்சுமி ப்ரத்யுக்க்ஷாவையும்,
சூர்ய கிரி வாசனையும்
பிரித்து விட்டது,
மல்லிகா செல்லம்
 

malar02

Well-Known Member
விதையை போட்டு வளர்த்துவிட்டு செடியை தண்ணீரூற்றி வளர்த்து கொள் என்று போன உயிர் ஒன்று
தெரிந்தோ தெரியாமலோ உன் செடிக்கு உரமிடுகிறேன் என்று வாக்களித்தவன் வரவில்லை ஒரு புறம்
பாவம் அன்னு மலரும் பருவத்தில் வளர்க்கத்தெரியாமல் வளர்த்த மரத்தின் நிழல் அவளுக்கில்லை எனும் போது வெட்டி விட்டாள்

வெட்டியதை சொல்லி மாய்ந்து போகிறாள் அவள் மாய்ந்ததை கேட்டு மருகி போகிறார்கள்
ஆனால் மரம் இன்று மீண்டும் துளிர்த்து வருவதை அவளால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை திரும்ப வெட்டவும் மனமில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top