Enai Therinthum Nee 9

Advertisement

Adhirith

Well-Known Member
விதையை போட்டு வளர்த்துவிட்டு செடியை தண்ணீரூற்றி வளர்த்து கொள் என்று போன உயிர் ஒன்று
தெரிந்தோ தெரியாமலோ உன் செடிக்கு உரமிடுகிறேன் என்று வாக்களித்தவன் வரவில்லை ஒரு புறம்
பாவம் அன்னு மலரும் பருவத்தில் வளர்க்கத்தெரியாமல் வளர்த்த மரத்தின் நிழல் அவளுக்கில்லை எனும் போது வெட்டி விட்டாள்
வெட்டியதை சொல்லி மாய்ந்து போகிறாள் அவள் மாய்ந்ததை கேட்டு மருகி போகிறார்கள்
ஆனால் மரம் இன்று மீண்டும் துளிர்த்து வருவதை அவளால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை திரும்ப வெட்டவும் மனமில்லை

ரொம்ப அழகா அன்னு மனநிலையை
சொல்லிட்டீங்க. Lovely
 

தரணி

Well-Known Member
பெரியவுங்க சாதாரணமா சொல்லுற வார்த்தை சின்ன பசங்க மனசில் எப்படி ஆழமா பதிஞ்சி போகுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top