Adhirith
Well-Known Member
விதையை போட்டு வளர்த்துவிட்டு செடியை தண்ணீரூற்றி வளர்த்து கொள் என்று போன உயிர் ஒன்று
தெரிந்தோ தெரியாமலோ உன் செடிக்கு உரமிடுகிறேன் என்று வாக்களித்தவன் வரவில்லை ஒரு புறம்
பாவம் அன்னு மலரும் பருவத்தில் வளர்க்கத்தெரியாமல் வளர்த்த மரத்தின் நிழல் அவளுக்கில்லை எனும் போது வெட்டி விட்டாள்
வெட்டியதை சொல்லி மாய்ந்து போகிறாள் அவள் மாய்ந்ததை கேட்டு மருகி போகிறார்கள்
ஆனால் மரம் இன்று மீண்டும் துளிர்த்து வருவதை அவளால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை திரும்ப வெட்டவும் மனமில்லை
ரொம்ப அழகா அன்னு மனநிலையை
சொல்லிட்டீங்க. Lovely