பிரச்சனையே அம்மா உருவில்......
இதில் தன் பிறந்த வீட்டினர்
வராமல் இருந்ததற்கு சரஸ்வதி அம்மா காரணமாம்....
நல்லாத்தான் இருக்கு சாம்பவியின் நியாயம்...
ஸோ, வர்ஷாவை கிரிக்கு முடிக்க எண்ணம்...
திடீர் வரவாக அன்னு......
சித்தியின், அன்னுவை விட்டுப் கொடுக்காதப் பேச்சு.....
தனது மாமா,அவர் மனைவியை நோக்கி......வீசும்
அன்னுவின் சாட்டை அடி கேள்விகள்.....
முதல் முறை படிக்கும் போது ,
ஏற்பட்ட உணர்வுகளை விவரிக்க நோ வார்த்தைகள்....
மீஈஈஈஈஈஈஈ லவ் அன்னு........
மனதில் பச்சென்று ஒட்டிக் கொண்டாள்......
இதுவரை அவளை ரீ ப்ளேஸ் பண்ண
யாராலும் முடியவில்லை.......
அருமையான பதிவு sisருக்மணி பாட்டி சும்மா இருந்த உஷாவை சீண்டி விட்டுட்டாங்க. சாம்பவிக்கு ஒரு பிரச்னைனா துடிக்கிறாருப்பா விச்சு , காதல் மனைவி sooper. கிரிக்கு மட்டும் தான் அடங்குவாங்க போல ஜான்சி ராணி