banumathi jayaraman
Well-Known Member
வீட்டில மனைவி சொல்லிக்
கொடுத்ததை சாம்பவியின் அப்பா
சபையில் சொல்ல
ருக்குமணியின் திமிர் பேச்சுக்கு
பதிலடி கொடுத்த சித்தியைப்
பேசும் சாம்பவி
அம்மாவை சொன்னவுடனே
சாம்பவிக்கு பாசம் பொத்துக்
கொண்டு வருதே
சாம்பவியை சொன்னவுடனே
பொண்டாட்டிதாசன் விசுவநாதனும்
அம்மா பிள்ளை கிரியும் நந்தினியும்
வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வர்றாங்களே?
அப்போ உஷாவுக்கு அவளோட
சித்தியைத் தவிர வேறு யாரும்
சப்போர்ட்டுக்கு இல்லையே?
என்ன அநியாயம், மல்லிகா டியர்?
மனசுக்கு ரொம்பவே கஷ்டமா
இருக்கு பா
கொடுத்ததை சாம்பவியின் அப்பா
சபையில் சொல்ல
ருக்குமணியின் திமிர் பேச்சுக்கு
பதிலடி கொடுத்த சித்தியைப்
பேசும் சாம்பவி
அம்மாவை சொன்னவுடனே
சாம்பவிக்கு பாசம் பொத்துக்
கொண்டு வருதே
சாம்பவியை சொன்னவுடனே
பொண்டாட்டிதாசன் விசுவநாதனும்
அம்மா பிள்ளை கிரியும் நந்தினியும்
வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வர்றாங்களே?
அப்போ உஷாவுக்கு அவளோட
சித்தியைத் தவிர வேறு யாரும்
சப்போர்ட்டுக்கு இல்லையே?
என்ன அநியாயம், மல்லிகா டியர்?
மனசுக்கு ரொம்பவே கஷ்டமா
இருக்கு பா
Last edited: