malar02
Well-Known Member
காதல் அவளை காதலிக்கவில்லை என்று அவளை அன்று ஏங்கவிட்டு விட்டு
இன்று கை தவறவிட்டேனே என்று குபு குபு என்று பொங்கினால்? கையில் நிற்குமா? தாகம் தீர்க்குமா??????
சீரான செயல்கள் சிந்தனையை உசிப்பிவிடும்..........
அழகு ஒரு இம்ஸை பல நேரம் மெல்லிய விலகலை ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாமல்