Emai Aalum Niranthara 6

Advertisement

Joher

Well-Known Member
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே

நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி மலருக்குள் அடி தடி

இந்த காதல் என்ன வெரும் பாரமா
இது பேறு காலம் இல்லா கற்ப்பமா
ஓ.. காதலை மறைத்தால் கனம் தாங்காமல்
என்னுயிர் செத்துபோகும் இல்லையா
காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்
காதலே செத்து போகும் இல்லையா

நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை.............
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ் ...முற்றிலும் ஒரு புதிய கோணம்....சரி தான் ...
ஆனா என்ன அவளுக்கு சரிபடலைனு பார்த்து கொஞ்சமே கொஞ்சம் சரி பண்ண
முயற்சி எதுவும் செய்யலை .....
Adhaane?
Appadiyenna oru alatchiyam, poruppillaatthanam, intha Vijayanukku, Sainthavi meethu?
Poriyaa po,
Varriyaa vaa-nnaa eppadi SundaramUma dear?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top