Emai Aalum Niranthara 6

Advertisement

Joher

Well-Known Member
நழுவிய இதயம்...

விஜய் இதயம் இப்போ தான் நழுவி சைந்துவிடம் போகிறது.......

சைந்து சரியாக catch பிடிப்பாளா????
 

Joher

Well-Known Member
சில வருட பிரிவுக்கு பின் கணவனை பார் த்தால் முதலில் கோபம் வந்தாலும் பிறகு கண்ணீர் தான் வரும்.......

ஆனால் எந்தவித emotions காட்டாமல் சிரிப்போடு பதில் சொல்ல அசாத்தியமான மனதைரியம் வேண்டும்......

விஜய் எப்படி இதை சந்திக்க போகிறான்?
 

Manimegalai

Well-Known Member
நழுவிய இதயம்...

விஜய் இதயம் இப்போ தான் நழுவி சைந்துவிடம் போகிறது.......

சைந்து சரியாக catch பிடிப்பாளா????
பிடிக்கமாட்டா;)
இனி விஜய் சமார்த்தியம் தான்..
காதலித்து இவனுக்காக வந்தேன் என்று பெருமையா சவி உணரலையே..
ரொம்ப தாழ்த்திதான் நினைக்கிறா..
2 டைம் அவன் பக்கம் போவாளா..
 

Joher

Well-Known Member
அப்படி ஒன்றும் பின்னால் ஓடிவிட இப்போதும் மனது துடிக்கவில்லை.......

காதலை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கொல்லும் அளவுக்கு போகிறார்கள்..............

சைந்தவி MV சரி தான்......
 

Joher

Well-Known Member
வாழ்க்கையில் வசியங்களும்..ஜாலங்களும்..அவசியமா???
ஒரு விவாதம் தேவைப்போல:D

வசியங்களும் ஜாலங்களும் தேவை தான்...... அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சு தானே......

Foremost thing is trustworthiness........
 

Joher

Well-Known Member
பிடிக்கமாட்டா;)
இனி விஜய் சமார்த்தியம் தான்..
காதலித்து இவனுக்காக வந்தேன் என்று பெருமையா சவி உணரலையே..
ரொம்ப தாழ்த்திதான் நினைக்கிறா..
2 டைம் அவன் பக்கம் போவாளா..

அவன் பெருமையா உணர வைக்கலையே.......
ஏன் அவன் கிட்ட போகணும்...... காதலிருந்தால் அவன் வரட்டும்...... போராடி வெல்லட்டும்......

அவள் இங்கே எனக்கு பிடிக்கலைன்னு சொல்லும் போது நிஜமாகவே அவனுக்கு அவள் வேண்டுமென்று இருந்திருந்தால் போக விட்டிருக்கமாட்டான்......
அவன் போ என்று சொன்னவுடன் மட்டும் அவள் சந்தோசமாக இருப்பாளா.......
எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் மனதில் ஒரு முறை கூட அவன் நினைப்பு வராதா......
வந்தால் அவள் வாழ்வு நரகம் தானே.......

மண்டூஸ் பையன்.......
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஒருவருக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வதும்....
பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் மேன்மையான குணமே.

விஜய் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.

நமக்கு சரிபட்டு வரல..பிரிந்திடலாம்னு
காதலி சொன்னவுடன் சரி னு போக விட்டவனை "காதலுக்கு மரியாதை" செய்திட்டான்னு விஜயை ஹீரோ வா பார்த்தாங்க

கல்யாணம் ங்கற ஒரு step தள்ளி அதே முடிவு எடுத்த இந்த விஜயை வில்லன் ஆ பார்க்கிறாங்களே!!!

அவளுக்காக தான் அவளை போக விடுறான் னு தெரிந்திருந்தா....அவள் விட்டுட்டு வந்திருக்க மாட்டாளோ!!!?
வாவ் ...முற்றிலும் ஒரு புதிய கோணம்....சரி தான் ...
ஆனா என்ன அவளுக்கு சரிபடலைனு பார்த்து கொஞ்சமே கொஞ்சம் சரி பண்ண

முயற்சி எதுவும் செய்யலை .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top