Emai Aalum Niranthara 5

Advertisement

fathima.ar

Well-Known Member
வெற்றிக்கு பிறகு...
சென்னை லோக்கல் ஹீரோ விஜயன்..
ஆனால் வெற்றி, சந்தியா,
எந்த பொருத்தமும் இல்லாமல் மிகவும் பொருந்திப் போனாங்க...
அழகு...படிப்பு...எதுவும் மேட்ச் இல்லை..
ஆனால் விஜயனுக்கு அப்படி இல்லையே..
பிறகும் ஏன் இருவருக்கும் அன்பு இல்ல:(திருமணம்...பிரிவு...என்று...தோற்றுவிட்டார்கள் இருவருமே..

அது matured
இது immatured..

அதுல இந்த ப்ராப்ளம் வரும்னு வெற்றி யோசிப்பான்..
சந்தியா கஷ்டத்தை ஃபேஸ் பன்னா..

இங்க அப்படி இல்லைல
 

Joher

Well-Known Member
பாசக்கார பசங்க சார் இந்த வட சென்னை பசங்க அப்படி எல்லாம் விட்டுட்டு வரமாட்டாங்க

அப்புறம் உனக்கு எதற்கு பணக்கார வீட்டு பெண்ணின் மீது காதல்...........
 

Joher

Well-Known Member
வெற்றிக்கு பிறகு...
சென்னை லோக்கல் ஹீரோ விஜயன்..
ஆனால் வெற்றி, சந்தியா,
எந்த பொருத்தமும் இல்லாமல் மிகவும் பொருந்திப் போனாங்க...
அழகு...படிப்பு...எதுவும் மேட்ச் இல்லை..
ஆனால் விஜயனுக்கு அப்படி இல்லையே..
பிறகும் ஏன் இருவருக்கும் அன்பு இல்ல:(திருமணம்...பிரிவு...என்று...தோற்றுவிட்டார்கள் இருவருமே..

ஏன்னா........

வெற்றிக்கு வீடு இருந்தது........ ஒரு நல்ல நிலையில் இருந்தான்.........

இல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஆகிருக்குமோ என்னமோ.........
 

Joher

Well-Known Member
Neenga eppo paru annavaiye solringa
vasathi illa
atleast amma veetula than nalla irukkale nnu irunthuruppan
Ippo than hero action la vanthutaru

kaayam matumilla vadu pogavum cream tharuven

என்னம்மா நீதான் அந்த தங்கையா????????:p:p

family-க்கு அவன் செஞ்சது சரிதான்........ ஆனாலும் காதலில் மணந்த பெண்ணை மட்டும் விட்டுவிடலாமா???????
 

fathima.ar

Well-Known Member
அப்புறம் உனக்கு எதற்கு பணக்கார வீட்டு பெண்ணின் மீது காதல்...........

ஆராதனை செய்ய தான் தோனுச்சுன்னு மல்லி சொல்லிட்டாங்க...
அவன் மேக் அப்படி:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top