Emai Aalum Niranthara 5

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அந்த வயசு தான் காரணம்

சந்தியாக்கு இருந்த பக்குவம் சைந்துக்கு இருக்குமா என்ன
தாங்கும் பெற்றோர்.. சண்டையில் அன்பை கொட்டும் அண்ணன் வேற...எவ்வளவு வேறுபாடுகள்
 
S

semao

Guest
வசதிதான் காரணமா...பிரிய..
வாழ்ககை முறை
வாழ்ககை பற்றிய தெளிவு இல்லாத து
எடுத்தோம் கவிழ்ததோம் ன்னு ஓடறது

இவ நினைச்ச உடனே வேற வீடு போக முடியுமா
அந்த யோசனை இல்ல
 

Joher

Well-Known Member
ஆராதனை செய்ய தான் தோனுச்சுன்னு மல்லி சொல்லிட்டாங்க...
அவன் மேக் அப்படி:p

ஏய் ஏய் ஏய்........... கல்யாணம் பண்ணிட்டு ஆராதிக்க தான் தோணிச்சினு சொல்றியா??????????

அவளுக்கு அப்படி தோணலயா இருக்கும்......... அதான் தனியா போகலாம் என்று சொல்லிருக்கிறாள்........

நீ விடாப்பிடியா கல்யாணம் வேண்டாம்னு மறுத்திருக்கலாமே......... அதுக்கு கூடவா உனக்கு உரிமையில்லை??????

அவள் தான் சொல்லுகிறாள் என்றால் உனக்கு புத்தி இல்லையா???????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top