ThangaMalar
Well-Known Member
தோடா...ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்கள்
நாங்கள்...
தோடா...ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்கள்
நாங்கள்...
Saattam ,paattam,kondaattam than in,vaerenna...?எல்லா கோட்டையும் அழிச்சாச்சி..
இப்போ முதல்ல இருந்து...
விஜயன் ஆரம்பிக்க போறான்..
ஃபாலோ பண்றது, டீஸ் பண்றது, லவ் சொல்றது...
களை கட்ட போகுது...
Sorry,Aattam,paattam, kondaattam thaan ini vaerenna.Saattam ,paattam,kondaattam than in,vaerenna...?
இந்த எப்பியில் வந்த அனைத்தும்காதலே இல்லா
காதலில்
நேசத்தில் உறுதி இல்லை
பாசம் பகிரவில்லை
சுழல் இல்லா
ஆறுகள் இல்லை..
நீந்த மறுக்கும்
பெண்ணவள்
நீச்சம் அடைந்துவிட்டதாய்
வருந்துவதும்..
கட்டாய தாலி
காலம் மாறி
கட்டாய திருமணத்திற்கு
உடன் பட்ட ஆண்மகன்..
பிரியும் போதும்
கட்டாய படுத்தவில்லை
சேர்ந்து வாழ...
காலம் கடந்து
வருந்தும் ஆண்..
நீண்டு வாழ எடுத்த உறுதி
மாண்டு போகவில்லை
மீண்டும் ஒரு முயற்சி
கடந்து போன நாட்களை
தன் தவறாய் கருதி
மீதி நாட்களை
தன் பதியுடன்
இணைய
நிறைந்த மனதோடு
குறைந்த சம்பளத்திலும்
அவளுக்காக மாற விரும்பியவன்
Avanukku avan Akka kalyaanam mudikka vaendiya kadamai irunthirukkum.மனசை தெரிஞ்சுக்க அல்ல.....மீரா
பொருந்தாத கல்யாண பந்தத்தை இன்னும் ஏன் பிடிச்சு வைச்சிருக்கணும்னு நினைச்சிருக்கலாம்.......அவ மனசை தெரிஞ்சுக்கணும்னு நினைச்சிருந்தா இவ்வளவு நாள் அவளை கண்டுக்காம இருந்திருக்க மாட்டான்.....
உங்க முதல் கமெண்ட்லயே எடிட் பண்ணலாம், Sri..S
Sorry,Aattam,paattam, kondaattam thaan ini vaerenna.