Emai Aalum Niranthara 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

விலகிய சொந்தம்
விட்டு விட்டு இருந்தாலும்,
பழகிய பந்தம்
தொட்டு விட்டுப் பிரிந்தாலும்,
அழகிய விந்தம்
மொட்டு விட்டு மலர்ந்தாலும்,
உறவும் உரிமையும்
உணர்வுக்கு உட்பட்டதே...!

நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
இதென்ன மல்லி..
லவ் பண்ற பொண்ண விரட்டற ரேஞ்சுக்கு, ப்ரித்விய விரட்றான், மிரட்றான், மறிக்கிறான், சிரிக்க வைக்கிறான்...

போற போக்க பார்த்தா... தங்கை, மகள விட ப்ரித்வி, விஜயன் கிட்ட ஒட்டிக்குவான் போல....
என்னடா ப்ரித்வியை இப்படி கவுக்கிறான்.........

அப்போ சைந்தவி கிட்ட எப்படி பேசிருப்பான்........ அதான் மொத்தமா கவுந்துட்டா போல........

இதுக்கு மேல படிச்சா மண்டையில ஏறாது...........

See you all tomorrow..............
நாம எதுக்கும் உஷாரா இருப்போம் .....:p:D
 

ThangaMalar

Well-Known Member
ஹீரோ பலே கில்லாடியா இருக்கான் .....நான் கோவத்தை இழுத்து பிடிச்சு இருக்கேன் ....
Interesting episode ...
Thank you very much.Mallika :):):)
இழுத்து பிடிங்க..
விட்றாதீங்க..
எல்லோரும் அவன் வலைல விழுந்துட்டா...
சுவாரஸ்யம் இருக்காதுல, உமா...
 

Sundaramuma

Well-Known Member
ஒரு எப்பியில் மயக்கிட்டானே:Dவிஜயன்!!!
பிரித்விய சிரிக்க வச்சிட்டான்...
ஐடியா வேற தருகிறான்....:p
அடுத்த முறை காஞ்சனாகிட்ட சரியா பயன்படுத்துவான் போல;)
ம்.....பரவாயில்லை 15 நாள் கவனிச்சு இருக்கான்...அதற்கு பிறகு என்ன ராசா ஆச்சு..
மனைவி நினைப்பு எங்க போனது...
அது மறக்கும் அளவு உனக்கு என்ன பிரச்சனை..
சூப்பர் எப்பி சிஸ்...
நன்றி.
பொறுப்பு விட்டதுனு இருந்து இருப்பான் ..... இப்போ எதுக்கு பொங்கறான் ....:mad:
 

ThangaMalar

Well-Known Member
உறவுகள் விசித்திரமானது!
நிமிடத்தில் இணையும்!
நொடியில் உடையும்!
Excellent Malli...

உண்மைதான்..
இணையவாவது அறுபது நொடிகள் தேவை...
உடைய ஒரே விநாடிதான்...
 

ThangaMalar

Well-Known Member
ஒரு எப்பியில் மயக்கிட்டானே:Dவிஜயன்!!!
பிரித்விய சிரிக்க வச்சிட்டான்...
ஐடியா வேற தருகிறான்....:p
அடுத்த முறை காஞ்சனாகிட்ட சரியா பயன்படுத்துவான் போல;)
ம்.....பரவாயில்லை 15 நாள் கவனிச்சு இருக்கான்...அதற்கு பிறகு என்ன ராசா ஆச்சு..
மனைவி நினைப்பு எங்க போனது...
அது மறக்கும் அளவு உனக்கு என்ன பிரச்சனை..
சூப்பர் எப்பி சிஸ்...
நன்றி.
ஒரு எப்பியில் மயக்கிட்டானே:Dவிஜயன்!!!

நீயும் மயங்கிட்டியா.... :p
சரிதான் போ...


பிரித்விய சிரிக்க வச்சிட்டான்...

ஆமா பா.. பயபுள்ள வந்ததுல இருந்து ஒரே சோகமாவே இருந்துச்சி...
பாவம்... சிரிச்சிட்டு போட்டும்...


ஐடியா வேற தருகிறான்....:p
நல்ல ஐடியா ல...

அடுத்த முறை காஞ்சனாகிட்ட சரியா பயன்படுத்துவான் போல;)

வொர்க் அவுட் ஆகும்ங்றியா :D

ம்.....பரவாயில்லை 15 நாள் கவனிச்சு இருக்கான்...
அது கூட இல்லனா.... எப்படி?...
அதற்கு பிறகு என்ன ராசா ஆச்சு..
தெரியலையே... மா... தெரியலையே...
மனைவி நினைப்பு எங்க போனது...
டைவர்ஸ் கேட்கிறதுக்கு போச்சி...
அது மறக்கும் அளவு உனக்கு என்ன பிரச்சனை..
வெயிட் பண்ணு...
மல்லி சொல்லுவாங்க...

சூப்பர் எப்பி சிஸ்...
சூப்பரோ சூப்பர்..
நன்றி
தாங்க்ஸ்... .[/QUOTE]
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பின்னே என்ன...
பௌலர் விக்கெட் கீப்பருக்கா பால் போடுவாங்க... :oops:
இதுல ஒரு எமோஜி வேற... :rolleyes:
ஐயோ... ஐயோ...
நீயே பிடிச்சால்.. உன்னை அவுட் ஆக்கிடுவோம்...கால்பந்திலாவது பௌல் உண்டு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top