banumathi jayaraman
Well-Known Member
Arumai vegu arumai SundaramUma dearமுதலில் காதல் சொன்னது சைந்தவி .....கல்யாணம் பண்ண கேட்டது அவள் ....பிறகு
பிரிந்து போகிறதா சொன்னதும் அவ தான் .....விஜயன் அவ சொன்னதுக்கு எல்லாம் தலையை
ஆட்டி அவளை ஏத்துக்கிட்டான் .....கல்யாணமாகாத அக்கா இருக்கிறப்போ கூட ...
ஆகா என்ன ஒரு பெருந்தன்மை .....பிரிந்து போனவ அம்மா வீட்டுல இருக்காளா இல்லையானு
கூட தெரியலை .... மூணு வருஷமா தனியா தான் இருக்கிறான்னு இப்போ தான் தெரியுது ....
பல நினைவுகள் பல ஏக்கங்கள் அவன் மனதோடு இருந்தா என்ன ...... கணவனா இல்லை
ஒரு சகமனிதனா இருக்க வேண்டிய அக்கறை கூட அவ மேல இல்லை .....
இப்போ சொல் செயல் இழந்து நின்னா சரியாகி விடுமா ..... அவ பிரிந்து போனதற்கு
காரணம் உப்பு சப்பில்லாததா கூட இருக்கட்டுமே ..... அது என்னனு விஜயனுக்கு தெரியுமா ......
இந்த மூணு வருஷத்துல தெரிந்துக்க முயற்சி எடுத்தானா....யோசிக்காம விட்ட வார்த்தைகளை
திரும்ப அள்ள முடியுமா ......இப்படி பட்ட ஆண்களை பிடிக்கிறதே இல்லை....
Interesting Episode ...
Thankyou very much.Mallika
Enakkum Vijayan meethu avvalavu kobam paa