Emai Aalaum Nirantharaa 2

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:)அழுத்தமான பதிவு மல்லி.
மலையளவு காதல் கொண்டும் பிரிந்து இருக்கிறாங்களா..
சிறு பிள்ளைத்தனமான காதல், கல்யாணம்...பிரிவு..
தவறு யார் மீது....தார்மீக பொறுப்பை யார் ஏற்பார்கள்....?
காத்திருக்கிறேன்....:(
 
Last edited:

umamanoj64

Well-Known Member
காதல் கண்ணை மறைச்சுடுச்சு போல..
காதலிக்கும் போது கண்ணுக்கு தெரியாத வாழ்க்கை முறை நெறி கல்யாணம் முடிந்ததும் ரொம்ம்ம்ம்ப பெரிசா இருக்கு போல. .ஓருத்தரை ஓருத்தர் விட்டு கொடுத்து வாழ்வதே இணையும் முறைக்கு வழி..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top