Emai Aalaum Nirantharaa 2

Advertisement

CRVS2797

Active Member
" காதலிக்கும் போது கண்ணை மூடிட்டிருக்கும் காதல்..... கல்யாணத்துக்கு அப்புறம்தான் கண்ணையேத் திறக்க விடும். ஏன்னா அப்பத்தான் சுற்றுச்சூழல்... சுத்தி இருக்கிறவங்க.... அட இவ்வளவு ஏன்...? காதலிச்சவங்களையே முட்டை கண்ணை விரிச்சு உத்து உத்து பார்க்கச் சொல்லும்.... கவனிக்கவும் செய்யும்...

" ஆனா அது ஸ்டார்ட் ஆகறதும் கண்ணுலத்தான்.... சில நேரத்துல...
இல்லைல்ல..... பல நேரத்துல அது முடிச்சி வைக்கறதும் அதே கண்ணுலத்தான்...."

" ம்.... டாவு.. டாவு... டாவுத்தான்...... டாவு இல்லாட்டி... டையிங் தான் !
அம்புட்டுத்தான் விஷயமே.....
 

Sugaaa

Well-Known Member
c7ff3abfd2ef841c7b14d29eef1a7e93.jpg

இந்த விஜயன் உனக்கு வேணவே வேணாம் சைந்தவி... போடா... டேய்... னு தூக்கிப் போட்டுடு... ;) ;) ;) :confused::confused:


சைந்து நானும் அழறேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top