" காதலிக்கும் போது கண்ணை மூடிட்டிருக்கும் காதல்..... கல்யாணத்துக்கு அப்புறம்தான் கண்ணையேத் திறக்க விடும். ஏன்னா அப்பத்தான் சுற்றுச்சூழல்... சுத்தி இருக்கிறவங்க.... அட இவ்வளவு ஏன்...? காதலிச்சவங்களையே முட்டை கண்ணை விரிச்சு உத்து உத்து பார்க்கச் சொல்லும்.... கவனிக்கவும் செய்யும்...
" ஆனா அது ஸ்டார்ட் ஆகறதும் கண்ணுலத்தான்.... சில நேரத்துல...
இல்லைல்ல..... பல நேரத்துல அது முடிச்சி வைக்கறதும் அதே கண்ணுலத்தான்...."
" ம்.... டாவு.. டாவு... டாவுத்தான்...... டாவு இல்லாட்டி... டையிங் தான் !
அம்புட்டுத்தான் விஷயமே.....