banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
Last edited:
Semma fathi...உருகி உருகி காதலிக்கும்
ஆண்களே பின்னாளில்
மாறிடும் போது..
மாற்றங்கள் இயற்கையானது
எனினும்..
காலத்தின் கட்டாயம்
பொறுப்புகள் மாறும்
போது
காதல் குறைவதாக
ஒரு பிம்பம்...
சொன்னவளின் காதலை
தயக்கத்தோடு ஏற்கும்
ஆணின் காதல்
உண்மையாய் இருப்பினும்..
காதல் கொண்டவளின்
மனதின் சலனங்கள்
நாம் சொன்ன காதலால்
தான் தவிர்க்க படுகிறோமோ
என்று தோன்றுவதை
தவிர்க்க இயலாது
so heavy ......உருகி உருகி காதலிக்கும்
ஆண்களே பின்னாளில்
மாறிடும் போது..
மாற்றங்கள் இயற்கையானது
எனினும்..
காலத்தின் கட்டாயம்
பொறுப்புகள் மாறும்
போது
காதல் குறைவதாக
ஒரு பிம்பம்...
சொன்னவளின் காதலை
தயக்கத்தோடு ஏற்கும்
ஆணின் காதல்
உண்மையாய் இருப்பினும்..
காதல் கொண்டவளின்
மனதின் சலனங்கள்
நாம் சொன்ன காதலால்
தான் தவிர்க்க படுகிறோமோ
என்று தோன்றுவதை
தவிர்க்க இயலாது
சூப்பர்ப் and excellent,உருகி உருகி காதலிக்கும்
ஆண்களே பின்னாளில்
மாறிடும் போது..
மாற்றங்கள் இயற்கையானது
எனினும்..
காலத்தின் கட்டாயம்
பொறுப்புகள் மாறும்
போது
காதல் குறைவதாக
ஒரு பிம்பம்...
சொன்னவளின் காதலை
தயக்கத்தோடு ஏற்கும்
ஆணின் காதல்
உண்மையாய் இருப்பினும்..
காதல் கொண்டவளின்
மனதின் சலனங்கள்
நாம் சொன்ன காதலால்
தான் தவிர்க்க படுகிறோமோ
என்று தோன்றுவதை
தவிர்க்க இயலாது
Kavalai pada vendam kayal...Malli akka ovoru lineum three time read panniten, ,,,,romba kanama pathivu,,,,night sariya thungyvanannu theriyala malli akka,i am distrubed akka