Hi Malli sis,
ரொம்ப வருத்தமா இருக்கு..
யார் மேல் தவறு என்பதைவிட...
வளர்ந்த சூழ்நிலைகள் பெரும்பங்கா இருக்குமோ...
விஜய் பேசுவது அவனுக்கு சாதாரணம்..
ஆனால் பிரித்வி..சைந்தவி இருவருடைய உணர்வு ரொம்ப அழுத்தம்..அழுகை... என்று மாறுபாடா இருக்கு..
சைந்து தனியா வாழ்வதும் தெரியல..
சைந்து காதல் ரொம்ப ஆழம்போல்...
விஜய் காதல் ...வெளிப்படுத்த தெரியாதவனா...
எல்லாம் அவள் கேட்டா..நான் ஒத்துப்போனேன் சொல்றான்..
இவனை புரியல..
நன்றி சிஸ்.
உருகி உருகி காதலிக்கும்
ஆண்களே பின்னாளில்
மாறிடும் போது..
மாற்றங்கள் இயற்கையானது
எனினும்..
காலத்தின் கட்டாயம்
பொறுப்புகள் மாறும்
போது
காதல் குறைவதாக
ஒரு பிம்பம்...
சொன்னவளின் காதலை
தயக்கத்தோடு ஏற்கும்
ஆணின் காதல்
உண்மையாய் இருப்பினும்..
காதல் கொண்டவளின்
மனதின் சலனங்கள்
நாம் சொன்ன காதலால்
தான் தவிர்க்க படுகிறோமோ
என்று தோன்றுவதை
தவிர்க்க இயலாது