E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று


வெளியே வந்த பின் இன்று

மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி


திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்


தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்


கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்


தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்

உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்
அருமை சகோதரி சூப்பர்
 

murugesanlaxmi

Well-Known Member
டாக்டர், பயங்கர முதுகுவலி... என்ன பண்ணலாம்...?

தைலம் அப்ளை பண்ணுங்க...

அப்படியும் வலி போகலேன்னா...?

லீவுக்கு அப்ளை பண்ணுங்க.
 

murugesanlaxmi

Well-Known Member
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..................
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே ...........
 

murugesanlaxmi

Well-Known Member
"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"
"
இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!"
 

murugesanlaxmi

Well-Known Member
வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும்? கூட்டினால் என்ன வரும்?

மாணவன்: குப்பை தான் சார்.
 

murugesanlaxmi

Well-Known Member
அவன்: என்னது, இன்னிக்கு வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக் கிட்டே தைரியமா எதிர்த்துப் பேசப்போறியா? எப்ப இருந்துடா இப்படி மாறினே.


இவன்: காலையில நான் துடப்பத்தை ஒளிச்சி வெச்சதிலிருந்து.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top