E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Man 1:எதுக்குடா அவன அடிச்சே

man2:“
ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு
சொன்னான்

... Man1:“
அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?”

Man2:“
நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்!”.

Man1:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????
 

murugesanlaxmi

Well-Known Member
நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
அதிசயமாயிருக்கே!
காரணம். அவன்தான் அவ புருஷன்.
 

murugesanlaxmi

Well-Known Member





"
அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே 'தண்ணி' அடிக்கிறியா?"
"
நான் உனக்குப் பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீதான் படார்னு திரும்பிட்ட!"
 

murugesanlaxmi

Well-Known Member
விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். வீட்டு நாய் விருந்தாளிக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தது. விருந்தாளி பரவசமாகி " உங்க வீட்டு நாய்க்கு என்ன விசுவாசம். விருந்தோமபல் செய்ய என் பக்கத்தில வந்து அமர்ந்திருக்கிறது."

வீட்டின் சுட்டிப்பையன் சொன்னான் " அங்கிள் ஜிம்மி உங்க பக்கத்தில உடகார்ந்திருக்கு ஏன்னா உங்களுக்கு வச்சிருக்கிற தட்டு அதோடது"
 

murugesanlaxmi

Well-Known Member
சர்தார்ஜி புது மாருதி ஒன்றை வாங்கினார். அதனை எடுத்துக் கொண்டு அமிர்தசரசில் இருந்து ஜலந்தருக்கு தனது நண்பனைக் காணச் சென்றார். சிலமணி நேரங்களிலேயே நண்பரின் வீட்டை அடைந்த சர்தார் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி சில நாட்கள் ஊரினைச் சுற்றிப்பார்த்தார். வீட்டுக்கு திரும்புவதாக முடிவெடுத்த சர்தார் தன் அம்மாவுக்கு தொலைபேசி செய்து இன்னும் சில மணிநேரங்களில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று கூறினார்.சிலமணிநேரங்கள் என்று சொன்ன சர்தார் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அவரின் தாய் பதறினார். மூன்றாவது நாள் வீடு திரும்பிய சர்தாரைக் கட்டிக்கொண்டு அழுத அவரின் அம்மா,”என்னடா ஆச்சு? ஏன் காலதாமதம்?”

மிகவும் களைப்படைந்து போயிருந்த சர்தார் சொன்னார்,” மாருதி தயாரித்தவர்களுக்கு மூளையே இல்லைம்மா..முன்னாடி போறதுக்கு 4கியர் வச்சவங்க..ரிட்டர்ன் ஆகறதுக்கு ஒரே ஒரு கியர்தான் வச்சிருக்காங்க!
 

murugesanlaxmi

Well-Known Member
இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.



தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.



நபிகள் பொன்மொழிகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top