வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை.. ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இன்னொருவரை காரணம் காட்ட கூடாது... அப்படி செய்வதனால், அவர்கள் மேலும் பலவெற்றிகளை இழக்க நேரிடும்... தனது தவறுகளை உணர்த்து, திருத்திக்கொண்டுமீண்டும் முயற்சித்தால்.... பல வெற்றிகளை குவிக்கலாம்...