E82 Sangeetha Jaathi Mullai

Advertisement

shanthi

Well-Known Member
வர்சியையும் பொறுப்பா அதட்டிட்டான் ..பத்துவிடம் நட்புடன் காய் கோர்த்துட்டான் ...........வரசியிடம் கண்ணால் ஜாடை ................
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தாத்தாவை நல்லா வாங்குறா...
வர்ஷூ யானை மாதிரி ஒதுக்கி வைத்து சமயம் பார்தது...போட்டு தாக்குறா..:p
பத்து அவள் வரும்வரை இருப்பேன்..நல்ல முடிவு...ஆனால் இன்னும் வளரணும் மருமவனே...:cool:..
மன்னிப்பு ஒரு வழியாக கேட்டுட்டான்:D
 

Lalithaganesan

Well-Known Member
So next epi romance??? Or bulb:eek:
நம்ம மல்லி எப்ப எத எப்பிடி குடுப்பாங்கன்னு சொல்லவே முடியாது ஆனா குடுக்க வேண்டிய நேரத்துல கரக்டா குடுப்பாங்க அதான்பா bulb.
 

Manimegalai

Well-Known Member
என்ன சொல்றது தெரியலை..
எப்பி படிச்சதில் நிறைவா இருக்கு...
எந்த குழப்பமும் இல்லை....பயமும் இல்லை..
முதல் முறையா ஒரு எப்பி இப்படி...தந்துருக்கீங்க...;)
ஒரு காதல் என்பது....முடிவு பாட்டு சூப்பர்..
பத்து உணர்ந்து மன்னிப்பு...தல நல்லா பேசினது சிரித்தது..அழகு...
டாக்டர் பேமிலி
பாவம் ...
 

Joher

Well-Known Member
Mam தலையே சுத்தது.........

Pathu Esh ....... தூள்........

ஆனாலும் Eshஐ பத்துவே கிண்டல் பண்ணும் அளவிற்க்கு scene போடுறான்........

Varsh பற்றி தாத்தா நன்றாக புரிந்துகொண்டார்.....

ஒரு பக்கம் Esh Varsh நெருங்க நெருங்க..... அய்யோ முடிய போகுதேன்னு வருத்தமாவும் இருக்கு.......

So sad:(... இன்னும் 8
Epi தான்........

Read one more time and comment......
 

Lalithaganesan

Well-Known Member
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது ...

கண்ணிபூவும் உன்னை பிண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயோன்று போடாதோ
கண்ணா கண்ணா உன் பாடு
என்னை தந்தேன் வேரோடு
உன் தேகம் என் மீது

ஒரு காதல் என்பது ...

உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண்பாடு

ஒரு காதல் என்பது ...

Super song pa
 

Joher

Well-Known Member
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது ...

கண்ணிபூவும் உன்னை பிண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயோன்று போடாதோ
கண்ணா கண்ணா உன் பாடு
என்னை தந்தேன் வேரோடு
உன் தேகம் என் மீது

ஒரு காதல் என்பது ...

உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண்பாடு

ஒரு காதல் என்பது ...

Super song pa
Patta paartha next romance than.....
 

Manimegalai

Well-Known Member
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது ...

கண்ணிபூவும் உன்னை பிண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயோன்று போடாதோ
கண்ணா கண்ணா உன் பாடு
என்னை தந்தேன் வேரோடு
உன் தேகம் என் மீது

ஒரு காதல் என்பது ...

உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண்பாடு

ஒரு காதல் என்பது ...

Super song pa
மல்லி சிஸ் இரண்டு வரி போட்டா
நீங்க முழுமையா போட்டாச்சா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top