Manimegalai
Well-Known Member
ஆமாங்க அண்ணா,அய்யோ,இது முடியாவே முடியாத என்ற எண்ணம் எங்களுக்கும்{கதை அல்ல வர்ஷினியின் குணம்}
அப்படிதான் இருக்கு...தல கூட சொல்றாரே
ஏன் எப்பயும் எல்லாரையும் குறை சொல்றன்னு...
ஆமாங்க அண்ணா,அய்யோ,இது முடியாவே முடியாத என்ற எண்ணம் எங்களுக்கும்{கதை அல்ல வர்ஷினியின் குணம்}
இருக்கும் பா nextசொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தாந் வந்தேனே..
மன்னிப்பா...
பத்து-- வர்ஷ்
அஷ்வின்---ரஞ்சி
ரஞ்சி---- ஐஷ்...
கங்கை அமரன் இசையில் அருமையான பாடல்ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது ...
கண்ணிபூவும் உன்னை பிண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயோன்று போடாதோ
கண்ணா கண்ணா உன் பாடு
என்னை தந்தேன் வேரோடு
உன் தேகம் என் மீது
ஒரு காதல் என்பது ...
உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண்பாடு
ஒரு காதல் என்பது ...
Super song pa
Yes brother superb songகங்கை அமரன் இசையில் அருமையான பாடல்