முதல்
செம பதிவு...
பத்துவை தாளிச்சிட்டாளே...கூடப்பிறந்த தங்கைன்னா விட்டிருப்பானா...சூப்பர் கேள்வி.
என்னை வெளியே தள்ள உரிமை இருக்கு...நீ எங்க வீட்டு மாப்பிள்ளைடா..வசனம் பின்றீங்க மல்லி.
தோழமையாக பேச ஆசைப்பட்டேன்...இப்பவும் ஈஸ் தான் பேசினான்..
இன்னும் பத்து ....அவனை மாப்பிள்ளையாக நினைக்கல...ரஞ்சி அண்ணனாக மட்டுமே பார்ககிறான்..
வர்ஷீக்கு அண்ணன் ஆகல..