Lalithaganesan
Well-Known Member
என்ன பானும்மா உங்களுக்கு சிரிப்பி இருக்கா.ஹா ஹா ஹா
என்ன பானும்மா உங்களுக்கு சிரிப்பி இருக்கா.ஹா ஹா ஹா
சூப்பர்ப் பாடல்,தங்கமலர் டியர்கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்
கண்ணோடு வா நீ
மோக தளம் போடு நீ
இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல
என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்
என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள
பின்னே இப்படிலாம் படம் போட்டு பயமுறுத்தினா,என்ன பானும்மா உங்களுக்கு சிரிப்பி இருக்கா.
விரும்பிய உறவு
விலகிச் செல்கையில்
இழுத்து பிடிப்பதில் பயனில்லை..
சரி செய்ய முயலும்
ஒவ்வொரு முறையும்..
முறையே தன்னையே
இழக்க நேரிடும்..
உன்னை உனக்காக
ஏற்காத உறவு மகிழ்விக்குமா!!!
மிகச் சரியாக சொன்னீர்கள், பாத்திமா டியர்விரும்பிய உறவு
விலகிச் செல்கையில்
இழுத்து பிடிப்பதில் பயனில்லை..
சரி செய்ய முயலும்
ஒவ்வொரு முறையும்..
முறையே தன்னையே
இழக்க நேரிடும்..
உன்னை உனக்காக
ஏற்காத உறவு மகிழ்விக்குமா!!!
என்னம்மா........... முதலுக்கே மோசம் போலல்ல இருக்கு...........
அருமை சகோதரிவிரும்பிய உறவு
விலகிச் செல்கையில்
இழுத்து பிடிப்பதில் பயனில்லை..
சரி செய்ய முயலும்
ஒவ்வொரு முறையும்..
முறையே தன்னையே
இழக்க நேரிடும்..
உன்னை உனக்காக
ஏற்காத உறவு மகிழ்விக்குமா!!!
உண்மைதான், பாத்திமா டியர்That's why thala doesn't plan to do anything..
எஸ்....தானா உணரணும் .....விரும்பிய உறவு
விலகிச் செல்கையில்
இழுத்து பிடிப்பதில் பயனில்லை..
சரி செய்ய முயலும்
ஒவ்வொரு முறையும்..
முறையே தன்னையே
இழக்க நேரிடும்..
உன்னை உனக்காக
ஏற்காத உறவு மகிழ்விக்குமா!!!