Sundaramuma
Well-Known Member
ரொம்ப அழகா சொல்லிடீங்க....
இனிமேல் சுந்தரியுடன் வாழ்வு என்று வந்தால் விமலா விட மாட்டார் போல இருக்கு....
atleast துரை தான் செய்த தவறை உணர்ந்துகொண்டான்...
ஆனால் விமலா இன்னும் தான் செய்த தவறை உணரவில்லை...
தானாக தெரியவில்லை
கணவன் சொல்லியும் உணரவில்லை..
இவங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் தான் உணருவர்களோ....
சில விஷயம் சொல்லி தெரிவதில்லை ...
தானாக தெரியவேண்டும்...
ஆனால் விமலா சுத்த waste( அவசர பட வேண்டாம் ..... இன்னும் கொஞ்சம் வரட்டும்......
தன் உயிரை காப்பாற்றிய பெண்ணிற்கு நன்றி சொல்லவில்லை
போய் நன்றி சொல்லு என்று மகனிடம் சொல்லவில்லை
மாறாக அவள் கிணறு என்று தெரியாமல் / உணராமல் குதித்து விட்டாராம்
அதை வேறு அவ கிட்ட சொல்லனுமாம்
இந்த லட்சனத்திலும் gethuக்கு குறைச்சல் இல்லை..... This very much bothered me.....
இனிமேல் சுந்தரியுடன் வாழ்வு என்று வந்தால் விமலா விட மாட்டார் போல இருக்கு....
atleast துரை தான் செய்த தவறை உணர்ந்துகொண்டான்...
ஆனால் விமலா இன்னும் தான் செய்த தவறை உணரவில்லை...
தானாக தெரியவில்லை
கணவன் சொல்லியும் உணரவில்லை..
இவங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் தான் உணருவர்களோ....
சில விஷயம் சொல்லி தெரிவதில்லை ...
தானாக தெரியவேண்டும்...
ஆனால் விமலா சுத்த waste( அவசர பட வேண்டாம் ..... இன்னும் கொஞ்சம் வரட்டும்......
தன் உயிரை காப்பாற்றிய பெண்ணிற்கு நன்றி சொல்லவில்லை
போய் நன்றி சொல்லு என்று மகனிடம் சொல்லவில்லை
மாறாக அவள் கிணறு என்று தெரியாமல் / உணராமல் குதித்து விட்டாராம்
அதை வேறு அவ கிட்ட சொல்லனுமாம்
இந்த லட்சனத்திலும் gethuக்கு குறைச்சல் இல்லை..... This very much bothered me.....