Mathurajalini karthikeyan
Member
Super .arumaiya eruku.
Me Second,
ஷோபா டியர்
மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
என்னை சொல்லுங்க... நீங்க மட்டும் என்னவாம்..நேற்றும் அப்டேட் கொடுத்துட்டு இன்னிக்கும் ஒரு அப்டேட்
ஹை, ஜாலி ஜாலின்னு பார்த்தால்
இது என்னப்பா உப்பு சப்பில்லாம
ஒரு அப்டேட், ஷோபா டியர்?
அய்யய்ய சந்தைக்கு போணும்
ஆத்தா வையும் காசு கொடுன்னு
பதினாறு வயதினிலே சப்பாணி
மாதிரி இந்த அஷோக் கண்ணன்
புலம்புறானே
இவன் மட்டும் இப்போ வரலைன்னா
அந்த வீணாப் போன தீபக் பேய்
சுதாவின் கழுத்தில் தாலி கட்டி
பொஞ்சாதியாக்கி இருப்பான்
இதிலே இவன் எப்போ
பாரீனோலேர்ந்து வந்து எப்போ
இவனோட அம்மா சுசீலாக்கிட்ட
இவனோட லவ்வான லவ்விசை
சொல்லி எப்போ இவன் வந்து
சுதாவை எப்போ சேவு
பண்ணோறது?
என்னாதான் ப்ரெண்ட்ஸும் போலீஸும் வந்தாலும் அதுக்குள்ளே தீபக் ஜோலிய முடிச்சு தாலி கட்டியிருப்பானில்லே
இதிலே வேற இவன் இங்கிட்டு
வரோச் சொல்ல இவங்கம்மா
சுசீலா பாரீஸ் போயாச்சு
எப்படியும் ஒரு ஏழரை இருக்கு
அது தானா வருதா இல்லை
மீனாட்சி கூனிக் கிழவி
கூட்டிட்டு வர்றாளாங்கிறதுதான்
கேள்வி, ஷோபா டியர்
உங்கள யாரு பானும்மா திட்டறது சொல்லுங்க நான் கேக்கறேன்அப்பாடா இன்னிக்கு யாரும்
என்னைத் திட்ட மாட்டாங்க
தப்பிச்சேண்டா சாமி