E4 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
கணவன் தான் ஆனால்
விட்டவனே வந்தாலும்
வேண்டாம் எனக்கு
உன் உயிரை என்னுள் தந்த பின்
என்னுயிராக வளர்த்தேன்
வளர்ப்பேன்
அதை
திரும்ப கேப்பது மட்டும் அல்ல
திரும்பி பார்ப்பதும் எனக்கு வேண்டாம்

தனியே தன்னந்தனியே
வாழும் வாழ்வில்
ஏற்படும் இடர்பாடு

சுற்றம் தான்
ஆனால் பணத்தில் கணக்கு கேட்டால்
சீற்றம் தான்
 

banumathi jayaraman

Well-Known Member
Very very superb ud, Malli dear
ஹ்ம்ம்.............சுந்தரி ரொம்பவே
பாவம்தான், மல்லிகா டியர்
ஆண் பிள்ளை என்று ஒரு
துணை இருந்தால் இந்த
சின்னராசு இப்படி செய்வானா,
மல்லிகா டியர்?
இவ்வளவு நாளும் இல்லாமல்
இப்போது மட்டும் இந்தத்
துரைக்கண்ணனுக்கு என்ன
புதியதாகப் பிள்ளையின் மேல்
பாசம் வருகிறது, மல்லிகா டியர்?

இவளோட வாழ்க்கை இருக்கும்
நிலையிலே கூட மாமியாருக்காக
கவலைப்படுகிறாளே?
எவ்வளவு நல்ல அற்புதமான
பெண், இந்த சுந்தரி?
waiting for your next lovely ud,
eagerly, மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top