Durga Elango
Well-Known Member
very nice... sundari braveness super super.. Kannanku shock than, aduthu avan son parthu shock aga poran.... Sundari name ah pidikula sonavan la eni ava than venum endru sutha poran pola
உண்மைதான் பாத்தி....பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...
.
ஆம்... என்ன நடந்திருக்கும்....கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??..
முயற்சி திருவினையாக்கும் ...பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...
கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??
கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..
மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
பழக தான் சந்தர்ப்பம் தரவில்லையே அம்மாவும், மகனும்....கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை....
ஏங்குவதில் அவ்வளவு சந்தோசமா ?பழக தான் சந்தர்ப்பம் தரவில்லையே அம்மாவும், மகனும்....
இப்போது கண்டுவிட்டானோ, அவளது உள்ளத்து அழகை? .....
ஏங்கட்டும்.... .
மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
அவ தைரியத்தை பார்த்து 'பிராவோ' னு துரை இங்கிலீஷ்லாம் பேசுது....
திரும்பவும் சுந்தரியிடம் பேச வருகிறானே.... என்ன தைரியம்...
கொடுமை படுத்திட்டோம், துரத்திட்டோம் என அவன் அம்மாவையும் தப்புக்கு கூட்டு சேர்த்துக்குறான்....
தங்கைகளின் வாழ்வு பற்றி கவலைப்படுறானே,
சுந்தரி வாழ்வு பாழாக்கிவிட்டு? .....
நல்ல நியாயம்தான்...