E3 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...
.
உண்மைதான் பாத்தி....
இப்போ ஓடி போனவன் கல்யாணத்திற்கு முன்னாடி ஓடி போயிருக்கலாம் ல....

ஓ... தேர்வு இருந்ததோ....

இல்லாவிட்டாலும் கைய கால கட்டியா மணமேடையில் போட்டுருப்பாரு, அவன் அப்பா.....
 

ThangaMalar

Well-Known Member
கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??..
ஆம்... என்ன நடந்திருக்கும்....
எப்படி அப்படி ஒரு நிலமை வந்திருக்கும்...
மல்லிகா சூப்பரா சொல்வாங்க பாரு, பாத்தி....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...

கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??

கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..

மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
முயற்சி திருவினையாக்கும் ...
அழகு பாத்திமா..
 

ThangaMalar

Well-Known Member
கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை....
பழக தான் சந்தர்ப்பம் தரவில்லையே அம்மாவும், மகனும்....

இப்போது கண்டுவிட்டானோ, அவளது உள்ளத்து அழகை? .....
ஏங்கட்டும்.... .
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பழக தான் சந்தர்ப்பம் தரவில்லையே அம்மாவும், மகனும்....

இப்போது கண்டுவிட்டானோ, அவளது உள்ளத்து அழகை? .....
ஏங்கட்டும்.... .
ஏங்குவதில் அவ்வளவு சந்தோசமா ?
அவளும் தானே உள்ளே மருகுகிறாள்...பாவம்.
அவங்கம்மா ..வேண்டாம் என்றது...அப்புறமும் ஓதியதுவும் காரணமோ ?
பெண்ணே பெண்ணுக்கு எதிரி.....very bad...
 

ThangaMalar

Well-Known Member
மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..

மீட்கலாம் பாத்தி...
பிரம்ம பிரயத்தனப் பட்டு.....
மனைவியின் அன்பையும்....
மகனின் பாசத்தையும்...

ஆனால்
இழந்த பொன்னான தருணங்கள்....
இழந்தவையே....
ரணங்களும் ஆறாதவையே....
 
S

semao

Guest
dedicated to sundari my babe

தனித்து வாழ்தல் அழகு
அதில்
வீரம் சேர்தல் மிக அழகு

தன்னம்பிக்கை கொள்ளல் அழகு
அதை
கைவிடாமல் இருத்தல் மிக அழகு

உழைத்து வாழல் அழகு
அதில்
உறுதி கொள்ளல் மிக அழகு


மனத்திடம் கொள்ளல் அழகு
அதில்
நிலைத்து நிற்பது மிக அழகு


சுயமரியாதை கொள்ளல் அழகு
அதே
பற்றாய் கொண்டு எழுந்திடல் மிக அழகு


சுந்தரியின் சுந்தரங்கள் தான் எத்தனை
சொல்லாமல் விட்டது எத்தனை
இத்தனை அகஅழகுகள் உள்ள உனக்கு எதற்கு புறஅழகு


சுந்தரனுக்கு தேவை சுந்தரம்
என்ன மாயமா மந்திரமா இந்த சுந்தரம்
அகஅழகு பட்டை தீட்டபட புற அழகு மின்னும்


அக கண்ணிருப்போருக்கு தேவை இல்லை புறம்

அஃதிலாருக்கு என்றுமே இல்லை வரம்
ஆம் வரமான வாழ்வு
 

ThangaMalar

Well-Known Member
அவ தைரியத்தை பார்த்து 'பிராவோ' னு துரை இங்கிலீஷ்லாம் பேசுது....

திரும்பவும் சுந்தரியிடம் பேச வருகிறானே.... என்ன தைரியம்...

கொடுமை படுத்திட்டோம், துரத்திட்டோம் என அவன் அம்மாவையும் தப்புக்கு கூட்டு சேர்த்துக்குறான்....

தங்கைகளின் வாழ்வு பற்றி கவலைப்படுறானே,
சுந்தரி வாழ்வு பாழாக்கிவிட்டு? .....
நல்ல நியாயம்தான்...
 

fathima.ar

Well-Known Member
அவ தைரியத்தை பார்த்து 'பிராவோ' னு துரை இங்கிலீஷ்லாம் பேசுது....

திரும்பவும் சுந்தரியிடம் பேச வருகிறானே.... என்ன தைரியம்...

கொடுமை படுத்திட்டோம், துரத்திட்டோம் என அவன் அம்மாவையும் தப்புக்கு கூட்டு சேர்த்துக்குறான்....

தங்கைகளின் வாழ்வு பற்றி கவலைப்படுறானே,
சுந்தரி வாழ்வு பாழாக்கிவிட்டு? .....
நல்ல நியாயம்தான்...

Everybody has their own reasons..
If it not affect others that's good...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top