E3 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
அவ தைரியத்தை பார்த்து 'பிராவோ' னு துரை இங்கிலீஷ்லாம் பேசுது....

திரும்பவும் சுந்தரியிடம் பேச வருகிறானே.... என்ன தைரியம்...

கொடுமை படுத்திட்டோம், துரத்திட்டோம் என அவன் அம்மாவையும் தப்புக்கு கூட்டு சேர்த்துக்குறான்....

தங்கைகளின் வாழ்வு பற்றி கவலைப்படுறானே,
சுந்தரி வாழ்வு பாழாக்கிவிட்டு? .....
நல்ல நியாயம்தான்...

manithanai avanudaiya thappu theriyuthu
but kanavanai he is not doing justification
 

ThangaMalar

Well-Known Member
dedicated to sundari my babe

தனித்து வாழ்தல் அழகு
அதில்
வீரம் சேர்தல் மிக அழகு

தன்னம்பிக்கை கொள்ளல் அழகு
அதை
கைவிடாமல் இருத்தல் மிக அழகு

உழைத்து வாழல் அழகு
அதில்
உறுதி கொள்ளல் மிக அழகு

மனத்திடம் கொள்ளல் அழகு
அதில்
நிலைத்து நிற்பது மிக அழகு


சுயமரியாதை கொள்ளல் அழகு
அதே
பற்றாய் கொண்டு எழுந்திடல் மிக அழகு


சுந்தரியின் சுந்தரங்கள் தான் எத்தனை
சொல்லாமல் விட்டது எத்தனை
இத்தனை அகஅழகுகள் உள்ள உனக்கு எதற்கு புறஅழகு


சுந்தரனுக்கு தேவை சுந்தரம்
என்ன மாயமா மந்திரமா இந்த சுந்தரம்
அகஅழகு பட்டை தீட்டபட புற அழகு மின்னும்


அக கண்ணிருப்போருக்கு தேவை இல்லை புறம்

அஃதிலாருக்கு என்றுமே இல்லை வரம்
ஆம் வரமான வாழ்வு
சுந்தரியின் வீரம், உழைப்பு, தன்னம்பிக்கை, மன உறுதி, சுய மரியாதை.... இன்னும் அனைத்து பண்புகளையும் மிக அழகாய் சொல்லி விட்டாய், மீரா....
பாராட்டுக்கள் எப்போதும் உனக்கு....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
dedicated to sundari my babe

தனித்து வாழ்தல் அழகு
அதில்
வீரம் சேர்தல் மிக அழகு

தன்னம்பிக்கை கொள்ளல் அழகு
அதை
கைவிடாமல் இருத்தல் மிக அழகு

உழைத்து வாழல் அழகு
அதில்
உறுதி கொள்ளல் மிக அழகு

மனத்திடம் கொள்ளல் அழகு
அதில்
நிலைத்து நிற்பது மிக அழகு


சுயமரியாதை கொள்ளல் அழகு
அதே
பற்றாய் கொண்டு எழுந்திடல் மிக அழகு


சுந்தரியின் சுந்தரங்கள் தான் எத்தனை
சொல்லாமல் விட்டது எத்தனை
இத்தனை அகஅழகுகள் உள்ள உனக்கு எதற்கு புறஅழகு


சுந்தரனுக்கு தேவை சுந்தரம்
என்ன மாயமா மந்திரமா இந்த சுந்தரம்
அகஅழகு பட்டை தீட்டபட புற அழகு மின்னும்


அக கண்ணிருப்போருக்கு தேவை இல்லை புறம்

அஃதிலாருக்கு என்றுமே இல்லை வரம்
ஆம் வரமான வாழ்வு
அழகு ..கவிதாயினி மீரா.
இதை கண்ணன் படித்தால் அக அழகு பற்றி புரியும்.
ஆனாலும் வயசிற்கு ஏற்ப ..இருக்கிறான்.
நிச அழகு புரியும் போது....அவன் MR .Sundari :D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவ தைரியத்தை பார்த்து 'பிராவோ' னு துரை இங்கிலீஷ்லாம் பேசுது....

திரும்பவும் சுந்தரியிடம் பேச வருகிறானே.... என்ன தைரியம்...

கொடுமை படுத்திட்டோம், துரத்திட்டோம் என அவன் அம்மாவையும் தப்புக்கு கூட்டு சேர்த்துக்குறான்....

தங்கைகளின் வாழ்வு பற்றி கவலைப்படுறானே,
சுந்தரி வாழ்வு பாழாக்கிவிட்டு? .....
நல்ல நியாயம்தான்...
தன் முதுகு எப்படி தெரியும்..
ஒரு விரலை அடுத்தவர் காட்டி நீட்டும் போது..
மீதி நான்கு விரல்கள் ...நம்மை நோக்கி இருப்பதை அறியாத ..படித்த மேதை அவன்.
 

rathippria

Well-Known Member
dedicated to sundari my babe

தனித்து வாழ்தல் அழகு
அதில்
வீரம் சேர்தல் மிக அழகு

தன்னம்பிக்கை கொள்ளல் அழகு
அதை
கைவிடாமல் இருத்தல் மிக அழகு

உழைத்து வாழல் அழகு
அதில்
உறுதி கொள்ளல் மிக அழகு

மனத்திடம் கொள்ளல் அழகு
அதில்
நிலைத்து நிற்பது மிக அழகு


சுயமரியாதை கொள்ளல் அழகு
அதே
பற்றாய் கொண்டு எழுந்திடல் மிக அழகு


சுந்தரியின் சுந்தரங்கள் தான் எத்தனை
சொல்லாமல் விட்டது எத்தனை
இத்தனை அகஅழகுகள் உள்ள உனக்கு எதற்கு புறஅழகு


சுந்தரனுக்கு தேவை சுந்தரம்
என்ன மாயமா மந்திரமா இந்த சுந்தரம்
அகஅழகு பட்டை தீட்டபட புற அழகு மின்னும்


அக கண்ணிருப்போருக்கு தேவை இல்லை புறம்

அஃதிலாருக்கு என்றுமே இல்லை வரம்
ஆம் வரமான வாழ்வு
enna alagu enna alagu....semma chellam....;):Dun tamil alaguthan
 

rathippria

Well-Known Member
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...

கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??

கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..

மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
arumaiayana kavithai da...;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top